Tuesday, December 22, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 11

அப்பாவின் உறுதி மான்சியின் மனசுக்கு நிம்மதியாக இருந்தது.... “ சரிப்பா நான் மாமா கூடத்தான் இருக்கேன்ங்கற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது... வீரம்மா கிட்டயும் சொல்லி வை” என்றாள் .....

“ சரி பாப்பா... நீ மாமனை கவனமா பார்த்துக்க” என்றவரின் குரலில் தங்கை மகன் தாய்மாமன் என்ற அக்கறை வெளிப்படையாக தெரிந்தது...

மான்சி சரியென்று கூறி போனை வைத்துவிட்டு வார்டுக்கு சென்றாள்... தனது உடல் சோர்வை மறந்து உற்சாகத்துடன் நோயாளிகளை கவனித்தாள்... ஆனால் மதியமாகியும் சத்யனை காணவில்லை... அவனை எதிர்பார்த்து சோர்ந்தவள் வார்டனிடம் சத்யன் எங்கே என்று கேட்க...

“ பய நல்லா இழுத்துப் போத்திகிட்டு தூங்குறான்மா... அதான் அவன் வரலை” என்றார் வார்டன்..



‘ ஓ தூங்குறானா? பின்ன நேத்து கொஞ்சமான ஆட்டமா’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு சிரித்தபடி தனது வேலையை தொடர்ந்தாள்...

அன்று மதிய உணவு எடுத்து வந்த முத்து சத்யனை அழைக்க வார்டுக்கு போனான்... மெல்ல எழுந்து வந்த சத்யன்... அமைதியாக சாப்பிட அமர்ந்தான்.... முத்துவுக்கு சத்யனின் அமைதி உறுத்தவில்லை... அவன் நினைவுகளை எங்கோ கடன் கொடுத்துவிட்டு அதை திரும்ப பெறமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்...

அன்றொருநாள் அவளை அணைத்தது மட்டுமே தனக்கு போதுமானது என்பதுபோல் முத்து வாழ ஆரம்பித்திருந்தான்... அணைத்தபோது அவள் உடலில் ஏற்பட்ட நடுக்கம்.... அப்போது வந்த அவள் கூந்தலின் நறுமணம்.. என எல்லாமே முத்துவின் நெஞ்சில் கல்வெட்டாக மாறியிருந்தது...

பவித்ராவிடமிருந்து ஒரு போன் கால் கூட இல்லை... அவள் நம்பருக்கு இவன் கால் செய்தாலும் சுவிட்ச் ஆப் என்று வந்தது..... இனி நான் அவளுக்கு வேண்டாம் என்று உறுதியாக எண்ணிவிட்டாள் போலிருக்கு என்று தவித்தான்..... வரக்கூடாத இடத்தில் காதல் வந்துவிட்டு அவனை பாடாய்படுத்தி எடுத்தது... வெளியே சொல்லமுடியாத காதல் தாங்கமுடியாத சோகத்தை அவனுக்கு சொந்தமாக்கிவிட்டது

எப்போதும் சாப்பிட்டு முடித்துவிட்டு வளவளவென்று பேசியபடி அந்த பூங்காவை நான்கைந்து முறை வலம்வரும் சத்யன்.... “ நீ கெளம்பு முத்து... நான் போய் படுக்கப் போறேன்” என்று கூறிவிட்டு அமைதியாக வார்டுக்கு சென்றுவிட்டான்..

அவ்வளவு நேரமாக தனக்குள் உழன்ற முத்து... சட்டென்று தன் நினைவை விலக்கி சத்யனை கவனித்தான்.... அவன் அமைதியாக போனதைப் பார்த்து முதன்முறையாக சத்யனிடத்தில் வித்தியாசத்தை உணர்ந்தான்... அவனது மாற்றம் உண்மை நண்பனான அவன் மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.....

ஆனாலும் ஒரு மூலையில் அவனுடைய காதல் முகத்தை மூடிக்கொண்டு கதறியது.... சத்யனின் இந்த மாற்றம் பவித்ராவை அவனிடமிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கும் அல்லவா... இனி மனதாலும் பவித்ராவை நெருங்க முடியாத வேதனையுடன் வீட்டுக்கு கிளம்பினான்......

அன்று மாலையில் கூட சத்யனை பார்க்க முடியாது மான்சியின் தவிப்பு அதிகமானது... இந்த ஒருநாள் பிரிவையே தாங்கமுடியவில்லை என்றால் உன்னோட பிளான் படி சில வாரங்கள் சத்யனை பிரிய நேர்ந்தால் என்னடி செய்வ?... என்று அவள் மனம் அவளை இடித்துரைத்தது...

சத்யனுக்கு என்னாச்சு? என்கூட இருந்ததை வெறுத்து முகத்தில் விழிக்காம இருக்கானா?’ பலவாறாக எண்ணி குழம்பியபடியே அன்று இரவு உறங்கி போனாள்...

மறுநாள் காலை எல்லோருக்கும் முன்பே எழுந்து ரெடியாகி வார்டுக்கு போவதற்கு முன்பு நேராக சத்யன் இருக்கும் வார்டுக்கு சென்றாள்... வார்டனைப் பார்த்து சத்யனை அழைத்துவரும் படி சொல்ல...

“ இப்பதான்மா குளிக்கப் போனான்...... இதோ கூட்டிட்டு வர்றேன்” என்று வார்டன் சொல்லிவிட்டு போக... மான்சி நிழல் குடையின் கீழ் சென்று அமர்ந்தாள்...

சற்றுநேரத்தில் சத்யன் அவனது வேகநடை இல்லாமல் மெல்ல நடந்து வந்து மான்சியின் எதிரில் அமர்ந்தான்..... அவளை ஏறிட்டுப் பார்த்தவனின் முகம் மலர்ந்த விதத்தில் அவன் நடந்த சம்பவத்தை வெறுக்கவில்லை என்று உறுதியானது...

“ என்னாச்சு சத்யா? ஏன் நேத்து பூராவும் வரலை” என்று பதட்டத்தை மறைத்துக்கொண்டு கேட்டாள்...

“ கொஞ்சம் உடம்பு சரியில்லை மான்சி... அதான் வரலை ” என்று சத்யன் கூறிய மறுவிநாடி மான்யின் கரம் சத்யனின் நெற்றியில் பதிந்து காய்ச்சலா என்று பரிசோதித்தது....

உடம்பில் சூடு இல்லை “ காய்ச்சல் கூட இல்லையே? வேற என்ன பண்ணுது?” என்று மான்சி கேட்கவும் சத்யன் சங்கடமாக நெளிந்தபடி... “ ம்ஹூம் ஒன்னுமில்ல நீ போ மான்சி ” என்று கூறிவிட்டு எழுந்துகொண்டான்...

அவனுடைய சங்கடம் மான்சிக்கு எதையோ உணர்த்த..... அவன் கையைப்பிடித்து “ சரி என்கூட வார்டுக்கு வா என்னன்னு பார்க்கலாம்” என்று இழுத்துச்செல்ல...

சத்யன் வரமறுத்து கையை விடுவிக்க முயல.... “ ஏய் நீ இப்போ வர்றியா? இல்ல இங்கேயே உன் பேன்ட்டை அவுத்து பார்க்கனுமா?” என்று மான்சி கோபமாக மிரட்டியதும் .. அமைதியாக மறுபேச்சின்றி அவளை தொடர்ந்தான்

காலை எட்டு மணிதான் ஆகியிருந்த படியால் மான்சியின் வார்டில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது... அவனை அழைத்துக்கொண்டு தடுப்புக்கு பின்னால் சென்றவள் “ ம் கட்டில்ல ஏறி படு” என்றபடி கைக்கு க்ளவுஸை எடுத்து மாட்டினாள்...

சத்யன் படுக்காமல் சங்கடத்துடன் அப்படியே நிற்க... மான்சி திரும்பிப்பார்த்து ஒரு முறை முறைத்ததும் அந்த உயரமான கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டான்...

அவனை நெருங்கிய மான்சி “ ம்ம் சொல்லு என்ன பண்ணுது?” என்று கேட்க...

அவள் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்து வேறு எங்கோ பார்த்தபடி “ அன்னிக்கு பண்ணோம்ல அதுக்கப்புறம் நல்லாத்தான் இருந்துச்சு மான்சி ... நேத்து காலையிலேர்ந்து முனையில வீங்கி போய் வலிக்குது” என்றவனின் குரலில் இருந்த வலி மான்சிக்கும் வலியை கொடுத்தது...

“ அதை நேத்தே வந்து காட்டிருக்கலாம்ல... பெயின் சிவியரா ஆயிருச்சுன்னா என்ன பண்றது.... சரி சரி இரு என்னான்னு பார்க்கலாம்” என்றவள் அவன் பேன்ட்டை இறக்கி ஜட்டியையும் கீழே இறக்கினாள்... அப்போதுதான் குளித்துவிட்டு வந்ததால் ஹமாம் சோப்பின் வாசனை கும்மென்று முகத்தில் வந்து மோதியது... அரை விறைப்புடன் இருந்த சத்யனின் உறுப்பை க்ளவுஸ் அணிந்த கையால் வெளியே எடுத்துப் பார்த்தாள்....




உறுப்பின் முனை தடித்து வெளியே இருக்க... முன்தோலை சுற்றியும் பெரும் வளையம் போல... நெருப்பு கொப்புளம் போல நீர் கோர்த்து வீங்கியிருந்தது..... மான்சிக்கு இது எதனால் என்று உடனே புரிந்து போனது....

முதல்முறையாக உறவு கொள்ளும் ஆண்களில் சராசரியாக இருபது சதவிகிதம் பேருக்கு சாதரணமாக ஏற்படும் நோய் இது... உடலுறவு முடிந்த பிறகு கழுவிவிட்டு முன்தோலை இழுத்து நுனிமொட்டை மூடிவிட வேண்டும்... சிலருக்கு தானாக மூடிக்கொள்ளும்..... சிலருக்கு நுனி மொட்டு பெரியதாக இருந்தால் தோலை இழுத்து மூடவேண்டும்.. அப்படி மூடாத பட்சத்தில் தோல் பின்தங்கி நாளடைவில் இறுகி அந்த மோதிரம் போன்ற இடத்தில் நீர் கொப்புளமாக மாறிவிடும்.. உடனடியாக ஒரு மருத்துவரை அனுகினால் சிறு வைத்தியம் மூலம் உடனடியாக சரி செய்யலாம்... சங்கடப்பட்டு டாக்டரை அனுகாமல் விட்டால் நாளடைவில் இன்பெக்ஷன் ஆகி பெரிய பிரச்சனைகளில் கொண்டு போய் விடும் வாய்ப்பும் உள்ளது

சத்யனும் முன் தோலை இழுத்து மூடாமல் விட்டதனால் இவ்வளவு பெரிய நீர் கொப்புளம்... மான்சி பட்டென்று அவன் தொடையில் ஒரு அடி வைத்து “ டேய் லூசு இதுக்குத்தான் பாத்ரூம் போய் கழுவிட்டு போன்னு சொன்னேன்... இப்பப்பாரு எப்படி ஆயிருச்சுன்னு ” என்று கோபமாக பேசிக்கொண்டே காட்டன் பஞ்சை நிறைய எடுத்து அகலமாக பிரித்து தனது இடது கையில் வைத்துக்கொண்டு.... வலதுகையில் ஒரு நீடிலை எடுத்துக்கொண்டு சத்யனை நெருங்கினாள்....

அவ்வளவு வலியிலும் “ ஏய் லூசு சொல்லாதடி” என்றான் சத்யன்...

“ ஓய் கையில இருக்குற ஊசியை கீழே போட்டுட்டு கத்தியை எடுத்து கிழிச்சிடுவேன்... ஒழுங்கா வாயை மூடிமூடிகிட்டு படுடா” என்று அதட்டியவள்... தனது இடது உள்ளங்கையில் இருந்த பஞ்சுக்கு மேலே அவனது உறுப்பை வைத்து ஊசியால் அந்த நீர் கொப்புளத்தை குத்திவிட... அதிலிருந்த நீரெல்லாம் கையிலிருந்த பஞ்சில் வழிந்தது.. அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் குத்தி மொத்த நீரையும் வடித்தாள்.. பிறகு ஷேவ்லானில் நனைத்த பஞ்சால் சுத்தமாக துடைத்துவிட்டு அந்த தோலை சுலபமாக இழுத்து நுனியை மூடிவிட்டு மேலே லேசாக மருந்தை தடவினாள்.... அவன் எதிர்பார்க்காத தருணத்தில் ஒரு டிடி இன்ஜெக்ஷனை சரக்கென்று அவன் புட்டத்தில் இறக்கி அவனை மெல்ல அலறவிட்டு சிரித்தாள்

எல்லாம் முடிந்து கையை சுத்தமாக கழுவிட்டு வந்தவள் அவனை நெருங்கி “ எழுந்து ஜட்டியை கழட்டிட்டு வெறும் பேன்ட் மட்டும் போட்டுக்க... இன்னிக்கு ப்ரீயா விடு அப்பதான் சீக்கிரம் சரியாகும்” என்றதும்...

சரியென்று தலையசைத்த சத்யன் கட்டிலில் இருந்து வேகமாக இறங்கி அவள் எதிரிலேயே பேன்ட்டை அவிழ்த்து ஜட்டியையும் கழட்டிவிட்டு மறுபடியும் பேன்ட்டை மாட்ட...

அவ்வளவு நேரம் ஒரு டாக்டராக அவனுக்கு மருத்துவம் செய்தாலும் இப்போது அவள் எதிரிலேயே சத்யன் தனது உடையை அவிழ்க்கவும் வெட்கத்தால் முகம் சிவக்க “ அடப்பாவி ச்சீ ச்சீ ” என்று சுவர் பக்கமாக திரும்பி கொண்டாள்....

அவள் பின்னால் வந்து நின்று குனிந்து அவள் தோளில் தன் தாடையை ஊன்றி... “ தாங்க்ஸ்டி... ரொம்ப பயந்து போயிட்டேன்” என்றான் சத்யன்...

அவனின் அருகாமையை ரசித்தபடி “ அய்ய இன்னும் ஒருநாள் விட்டிருந்தா அழுகிப் போயிருக்கும்... அப்புறம் கட்ப்பண்ணி கிண்டி கேளரில தான் வச்சிருக்கனும்... ராஸ்கல் பெரிசா வளர்த்து வச்சா மட்டும் போதாது அதை பாதுகாப்பாவும் வச்சுக்கனும்” என்று செல்லமாக திட்டினாள்...

“ எனக்கென்ன தெரியும்... நீதான் சொல்லித் தரனும்” என்று கொஞ்சியபடி கையை முன்னால் விட்டு அவள் சுடிதாருக்கு மேலாக வயிற்றை வருடினான் ...

“ ஆமா ஆமா இவரு ஒன்னும் தெரியாத பாப்பா?... எல்லாத்தையும் சொல்லிக் குடுக்கனும்?” என்று வெட்கமாக உரைத்தவள் தன் வயிற்றில் இருந்த அவன் கையை மெல்ல விலக்கியபடி “ எல்லாரும் வந்துடுவாங்க... நீபோய் ரெஸ்ட் எடு .. ஈவினிங் பார்க்கலாம்” என்றாள்...


அவளை தன் வயிற்றோடு இறுக்கி அணைத்தவன் “ ம்ஹூம் சும்மா ஒரு ஓரமா உட்கார்ந்து உன்னையே பார்த்துகிட்டு இருக்கேனே...” என்று கெஞ்சினான்...

அவனை விட்டு பிடிவாதமாக விலகி திரும்பிய மான்சி “ ம்ஹூம் ... நான் குடுக்குற மாத்திரையை போட்டுகிட்டு நீ போய் வார்டுல சைலன்டா படு சத்யா.... அப்பதான் காயம் ஆறும்..” என்றவள் அவனை நெருங்கி நின்று அவன் சட்டை காலரைப் பற்றிக்கொண்டு “ சீக்கிரமா ஆறுனா தானே மறுபடியும் பண்ணமுடியும்” என்று ரகசியமாக சொல்ல.....

அந்த சுகமான நினைவின் தாக்கத்தில் “ மான்சி” என்று அழைத்தபடி அவளை இறுக்கமாக அணைத்து “ மறுபடியும் எப்போ மான்சி” என்று காமம் ததும்பும் குரலில் கேட்டான்....

மான்சிக்கு உள்ளுக்குள் பதட்டமாக இருந்தது... இன்னும் சிலநிமிடங்களில் மோகனா வந்துவிடுவாள்... அவளை தொடர்ந்து நோயாளிகளும் வந்துவிடுவார்கள்...

“ அது நல்லானதும் மறுபடியும் பண்ணலாம்... நீ இப்போ வார்டுக்கு போ ப்ளீஸ்.. மோகனா வந்துடவா சத்யா... நாம இப்படியிருக்கறது தெரிஞ்சா என்னை திரும்ப காலேஜ்க்கு அனுப்பிடுவாங்க ” என்று கெஞ்சினாள் மான்சி...

சத்யனும் அவள் நிலை புரிந்தவன் போல விலகி “ இதை என்னப் பண்றது” என்று கழட்டிய ஜட்டியை அவள் கண்முன்னால் ஆட்டியபடி கேட்க....

“ ம் இங்கிருந்து போகும் போது யாருக்காவது கிப்டா குடுத்துடலாம் ” என்று மான்சி குறும்பாக பேச.... குறும்பு பேசிய அவள் உதடுகளையே ஆசையாகப் பார்த்தவனை மனதில் ஏற்ப்பட்ட காதல் வேதனையுடன் அவன் பார்வையை தவிர்த்தாள்....

அப்போது “ மான்சி இருக்கியாடி” என்ற மோகனாவின் குரல் கேட்டு இருவரும் திகைத்து விலகினர்... மான்சி அவசரமாக அவன் ஜட்டியை பிடுங்கி சுருட்டி அவன் பேன்ட் பாக்கெட்டில் அழுத்திவிட்டு “ இருக்கேன்டி மோகி” என்றாள்....

இருவரையும் ஏற இறங்க பார்த்துவிட்டு “ ரெண்டு பேரும் இவ்வளவு காலையிலேயே இங்க என்ன பண்றீங்க” என்று மோகனா கேட்க....

“ அது வந்து சத்யனை எறும்பு கடிச்சு வீங்கி போச்சு... அதுக்கு ஒரு டி டி போட்டேன்” என்று மோகனாவிடம் பேசியபடி ஒரு சீட்டில் மாத்திரைகளை எழுதி சத்யனின் கையில் அந்த சீட்டை “ மருந்தகத்தில் போய் வாங்கிக்க” என்றுகூறி அவசரமாக அனுப்பி வைத்தாள்

“ என்னாது எறும்பு கடிச்சதுக்கு டி டி யா?” என்று திகைப்புடன் கேட்டவளைப் பார்த்து அசடு வழிந்த மான்சி “ எறும்பு அங்க கடிச்சிருச்சு மோகி ” என்றாள்.....

“ ஓஓஓஓ.... ” என்ற மோகி தனது மேசையை ஒழுங்குப்படுத்தியபடி “ நெசமாவே எறும்புதான் கடிச்சுதா மான்சி? ” என்று கேலியாக கேட்க...

மான்சி அவள் தலையில் செல்லமாக குட்டிவிட்டு “ பின்ன நானா?......... போடி லூசுப் பொண்ணே ” என்று விட்டு தனது வேலையை ஆரம்பித்தாள்

“ இல்லடி நீதான் மாமா மாமான்னு வெறித்தனமா லவ் பண்ணியே... அதான் ஆர்வத்துல கடிச்சி வச்சிட்டயோன்னு நெனைச்சேன்” என்ற மோகனவை அடிக்க துரத்தினாள் மான்சி

அதன்பின் அன்று மாலை வரை ஓய்வின்றி வேலை சரியாக இருந்தது... சாதரண தலைவலியை பிளட் கேன்சர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் சில மனநோயாளிகளுக்கு சொல்லிப் புரியவைப்பதற்குள் போதும் போதும் என்றானது...


மாலை ஆறரைக்கு தனது அறைக்கு போன மான்சியும் மோகனாவும்.. குளித்துவிட்டு டின்னரை முடித்துக்கொண்டு களைப்பில் வேலையோடு படுத்துவிட்டனர்.... அந்த பெரிய அறையில் ஒரேயொரு கட்டிலில் மட்டுமே இருந்ததால் அங்கிருந்த நால்வரில் யாரும் கட்டிலில் உறங்குவதில்லை... அவர்களுடன் இருக்கும் மற்ற இரண்டு பெண்களும் காட்டிலுக்கு மறுபுறத்தில் படுத்துக்கொண்டனர்... மான்சி கட்டிலின் மற்றொரு புறத்தில் சுவர் ஓரமாக படுத்துக் கொள்ள.. மோகனா மற்றொரு மூலையில் படுத்துக்கொண்டாள்

அந்த அறையில் சுற்றும் பழங்கால மின்விசிறியின் சத்தத்திற்கு பயந்து எல்லோரும் காதில் ஹெட்போனை மாட்டி பாட்டுக் கேட்டபடி உறங்கிப்போனார்கள்....

மான்சி உடல் அலுப்பில் நன்றாக உறங்கிப்போனாள்... நடு இரவில் அணிந்திருந்த நைட்டிக்கு மேலாக அவளின் மார்புகளை யாரோ அழுத்துவது போல் இருக்க திடுக்கிட்டு போய் உடலை உதறியவள் கத்துவதற்காக வாயை திறப்பதற்குள் அவள் வாய் பொத்தப்பட்டு அவள் காதோரம் ரகசிய குரல் ஒன்று “ நான்தான் மான்சி” என்றது...

மான்சி உடல் எதிர்ப்பை கைவிட்டது... திகைப்புடன் சுவர் பக்கமாக படுத்திருந்த அவன் பக்கமாக திரும்பியவள் “ என்ன இது? எப்படி வந்த?” என்று பதட்டமாக கேட்டவளை இழுத்து அணைத்த சத்யன்

அவளின் காது மடல்களை இழுத்து சப்பியபடி “ பின்கதவு திறந்து தான் இருந்துச்சு.. அது வழியா வந்தேன்.... என்னால முடியலை மான்சி.... தூக்கமே வரலை.. இதே நினைப்பா இருக்குடி... தூக்கம் வரலை நடக்கப் போறேன்னு வார்டன் கிட்ட கெஞ்சி கேட்டு வெளியே வந்தேன் ” என்றவனின் கைகள் அவளின் மார்பு பந்துகளுடன் விளையாடியபடி நைட்டியின் ஜிப்பை இறக்கியது...

அவன் கையை முன்னேற விடாமல் பற்றிக்கொண்ட மான்சி... “ என்ன விளையாடுறியா? எல்லாரும் முழிச்சா மானம் போயிரும் ” மொதல்ல போ இங்கேருந்து” என்று குரலை அடக்கித்தான் என்றாலும் கோபமாக கூறினாள்...

“ ப்ளீஸ் மான்சி... இதைப் பாறேன் எப்படி இருக்குன்னு” என்று மெல்லிய குரலில் கெஞ்சியவன் அவள் கையை இழுத்து தன் விறைத்த ஆண்மையில் வைக்க...

கையை வெடுக்கென்று உதறிய மான்சி “ மொதல்ல வெளியே போ” என்றாள் மறுபடியும்... அவளுக்கு பதட்டமாக இருந்தது... மூவரில் யார் விழித்தாலும் எவ்வளவு அவமானம்... பைத்தியக்காரன் என்பது எவ்வளவு சரியா இருக்கு? நேரங்காலம் தெரியாம வந்திருக்கான் பாரு... அவனைப் பார்த்து ஆத்திரமாய் விழித்தாள்

இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் சத்யன் அடிபட்ட குழந்தையாக அவளைப் பார்த்தான்... அவன் கண்கள் ஏமாற்றத்தில் கலங்கிப்போயிருந்தது... அவளைவிட்டு விலகியவன் மெல்ல எழுந்து அமர்ந்து “ மன்னிச்சிடு” என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு சுவருக்கும் அவளுக்கும் நடுவேயிருந்தபடியால் சிரமமாக கையை ஊன்றி எழுந்தான்

அவன் கலங்கிய கண்களும்... சொன்ன வார்த்தையும் மான்சியின் நெஞ்சை பிளக்க... சும்மா இருந்தவனை தூண்டியது நான் தானே? சத்யனுக்காக எந்த அவமானத்தையும் நான் தாங்குவேன் என்ற நெஞ்சுறுதியுடன் எழுந்தவனின் கையை வெடுக்கென்று இழுத்தாள்...

மான்சி இழுத்த வேகத்தில் அவள் மேலே விழுந்த சத்யனை பெட்சீட்டால் மூடிக்கொண்டு சுவர் பக்கமாக அவனை கீழே சரித்துவிட்டு இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்... முகமெங்கும் சத்தமின்றி தன் இதழ்களை ஒற்றியவள் “ ஸாரி ஸாரி ஸாரி சத்யா” என்று கிசுகிசுப்பாக புலம்பியபடியே முத்தமிட்டாள்...

சத்யனும் பதிலுக்கு அவள் முகத்தை தனது முத்தத்தால் நனைத்தான்.... காதலை மிஞ்சிய காமத்தில் இருவரும் தங்களை சுற்றியிருப்பவர்களை மறந்து இன்பம் துய்க்க தயாரானார்கள்...


நைட்டியின் ஜிப்பை இறக்கவிடாத மான்சி ... இப்போது அவளை ஜிப்பை அவிழ்த்து உள்ளாடையை நீக்கி தனது மார்பை வெளியே எடுத்து தனது ஆசைக் காதலனுக்கு ஊட்டினாள்.....

நேற்று வேங்கையாய் பாய்ந்தவன்... இன்று சிறு கன்றாக மாறி மெதுவாக முட்டி முட்டி சத்தமின்றி சப்பி உறிஞ்சினான்.... மான்சி உணர்ச்சிகளை உதட்டை கடித்து அடக்கிக்கொண்டு மார்புகளை மாற்றி மாற்றி அவனுக்கு ஊட்டினாள்...

சத்யனின் கைகள் அவள் நைட்டியை உயர்த்திவிட்டு தொடைகளை வருடி தனது புதையலை கண்டுபிடித்து ஜட்டியை கீழே இறக்கியது.... மான்சி அவனுக்கு உதவினாள்.... உள்ளாடை தொலைந்ததும் அவன் விரல்கள் சுதந்திரமாக வருடியது அந்த சுந்தரப் பிரதேசத்தை...

மான்சி அவன் பக்கமாக பார்த்தபடியே மெல்ல சரிந்து இறங்கினாள்.... சத்யனின் சட்டை பட்டன்களை கழட்டி அவன் நெஞ்சில் முத்தமிட்டு ஒரு காலை மட்டும் தூக்கி அவன் இடுப்பில் போட்டு வளைத்துக்கொண்டாள்.... அவள் பெண்மை விரிந்தது...

சத்யன் அவள் கால்களுக்கு நடுவே போய் அவளை இறுக்கமாக அணைத்தபடி தனது உறுப்பை கையால் பிடித்து விரிந்த பெண்மைக்குள் மெல்ல மெல்ல நுழைத்தான்... அவளை அணைத்தபடி இடுப்பை மெல்ல அசைத்தான் ...

மொத்த உறுப்பும் மான்சியின் பெண்மைக்குள் புகுந்தது.. இருவரும் ஒருக்களித்துப் படுத்து அணைத்தவாறு அவன் உறுப்பை நுழைத்து மெல்ல இடுப்பை அசைத்து இயங்க ஆரம்பித்தான்...

மான்சி சத்யனின் நெஞ்சில் முத்தமிட்டு அவனின் குட்டிக் காம்பை கவ்விக்கொள்ள... சத்யன் அவளின் உச்சந்தலையில் தனது தாடையை ஊன்றி உச்சிமுடியை பற்களால் கவ்விக்கொண்டான்... இருவரும் ரொம்ப நெருக்கமாக அணைத்திருந்ததால்... உறுப்புகளும் மிக நெருக்கமாக மோதி ஆழமாக இறங்கியது

இந்த இளஞ்சிட்டுகளுக்கு சத்தமில்லாமல் உறவு கொள்வது எப்படி என்று அந்த அறையின் சூழ்நிலை கற்றுக்கொடுத்தது.... மூச்சைக்கூட அடக்கி வைத்து மெல்ல விட்டார்கள்.... உணர்ச்சியின் உச்சகட்டத்தில் சத்தங்களை குறைக்க அவன் நெஞ்செல்லாம் இவளின் பற்கள் பதிய... இவனோ அவளின் கூந்தலை பற்களால் கவ்வி பிய்த்தெறிந்தான்....

சத்யனின் உச்சத்தை தனக்குள் துடித்த அவன் ஆண்மையின் மூலமாக தெரிந்து கொண்ட மான்சி... அவன் கத்திவிடாதவாறு அவசரமாக உதடுகளை கவ்விக்கொண்டாள்... சத்யனும் உச்சத்தின் வேகத்தில் அவள் உதடுகளை கடித்து விழுங்க முயன்றான்... வலித்தது மான்சிக்கு... பொறுத்துக்கொண்டாள் தன் காதலனுக்காக....

காதலின் சத்தமின்றி... காமத்தின் கூச்சலின்றி.... இரு உயிர்கள் உருகி வழியும் ஓசையின்றி.. ஒரு முழுமையான காமம் இனிதாக அரங்கேறியது அந்த அறைக்குள்

திருப்தியான உறவின் அடையாளமாக சத்யன் அவள் முகமெங்கும் முத்தமிட்டு தனது சந்தோஷத்தைச் சொல்ல... மான்சி அவன் முத்தத்தில் திணறித்தான் போனாள்... இருவரும் சந்தோஷமாக அணைத்து கிடந்தனர்....

சற்றுநேரம் கழித்து சத்யன் எப்படி சத்தமின்றி வந்தானோ அதேபோல் வந்தவழியே அனுப்பி வைத்தாள் மான்சி ....





“ காமம்,, காதல்,, இவை இரண்டும் ...

“ உளியாலும்... தூரிகையாலும்... எழுத்தாலும்...

“ வெளிப்படுத்தக் கூடியதா?

“ இல்லை.... முடியாது.....

“ துளித்துளியாய் கொட்டும் வியர்வையால்...

“ இடைவிடாது வரும் பெருமூச்சால்....

“ நொருங்குகிற அணைப்பால்...

“ வலியையும் சந்தோஷத்தையும் ...

“ கூவிக்கூவி அழைப்பதன்றோ.....

“ காமமும் காதலும் !

“ இணையின் வலியுனர்ந்து..

“ உயிரையே உள்விழுங்கி....

“ வாழ்க்கையின் இறுதிவரை கிறங்க வைத்து...

“ இயல்பைத் தொலைத்து...

“ ஒவ்வொரு நாளும் மீண்டும்...

“ புதிதாய் பிறந்து மடிவதன்றோ...

“ காமமும் காதலும்! 


No comments:

Post a Comment