Saturday, August 22, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 21

மான்சிக்கு அவன் யாரைப்பற்றி பேசுகிறான் என்று பட்டென்று புரிந்து போனது, சிறிதுநேரம் அமைதியாக இருந்தவள் பிறகு அவன் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு “ எனக்கு இதைப்பற்றி எப்படி பேசுறதுன்னு தெரியலை,, ஆனா நீங்க கேட்டதற்கு பதில் சொல்லனும்னு தோனுது,, சமநிலையில் உள்ள ரெண்டு பேரை ஒருத்தரால நிச்சயமா காதலிக்க முடியாது,, ஆனா ஒருத்தரிடம் இல்லாத ஒன்று இன்னோருத்தரிடம் கிடைச்சுருக்கலாம், ஆனா அதுக்காக ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு நபரை காதலிக்க முடியாதுதான், காதலிக்கும், அல்லது காதலிக்கப் படும் எதிராளியின் சூழ்நிலையை கவனத்தில் வச்சு பார்க்கனும், அப்படி அப்போதைய அவர்களது சூழ்நிலை நமக்கு தெரியாத பட்சத்தில் அந்த விஷயத்தை நாம பேசுறதே ரொம்ப தப்புங்க, அது யாராக இருந்தாலும் சரி தப்புதான்” என்று மான்சி தீர்கமாக சொன்னாள்

சத்யன் என்ன நினைத்தானோ மான்சியின் தோளில் கைப் போட்டு தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான், அவள் வகிட்டில் குங்குமம் இருந்த இடத்தில் அழுத்தமாக முத்தமிட்டான், எதற்காக இந்த திடீர் அணைப்பும் முத்தமும், ஒருவேளை அவன் மனதில் நினைத்தது மான்சியின் வாயில் வந்துவிட்டதாலா?,,



“ சரிங்க மேடம் இந்த குழப்பத்தையும் தெளிவுப் படுத்திடுங்க” என்று கிண்டலாக கூறியவன் “ கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனாக இருக்குற ஒரு ஆளைப் போய் எந்தப் பொண்ணாவது லவ் பண்ணுவாளா?” என்று கேட்டான்

மான்சி சிறிதுநேரம் அமைதியாக அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள், பின்னர் நிமிர்ந்து அமர்ந்தவள் அவன் முகத்தை பார்க்காமல் கார் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள்,, சத்யன் அவள் தோளில் கைவைத்து “ என்னாச்சு மான்சி” என்றான்

அவனை திரும்பிப்பார்த்து “ மத்தவங்க எப்படின்னு எனக்கு தெரியலை, ஆனா நான் என் காதலின் மீது அழுத்தமான நம்பிக்கை வச்சுருக்கேன், அதன் அடிப்படையில் சொன்னால், நீங்க திருமணமாகி பத்து குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்தாலும்கூட நான் உங்களைத்தான் காதலிச்சுருப்பேன்,, நீங்க எனக்கு கிடைப்பீங்களா இல்லையா என்ற எண்ணத்தை எல்லாம் ஒதுக்கிட்டு இப்போ இருக்குறதை விட தீவிரமா உங்களை காதலிப்பேன் , ஏன்னா எனக்கு என் காதல்தான் உசத்தி, என் காதலுக்கு முன்னாடி மத்ததெல்லாம் தூசியைப் போல் நினைப்பேன்,, என்றாள் மான்சி

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் சத்யனுக்கு அதிர்ச்சியாக இருந்தது,, இவளுடைய காதலுக்கு முன்னால் நான் இவள் மீது கொண்ட காதல் தூசுக்கு சமமானது என்று எண்ணினான்,, ஒரு பெண் மனதில் ஒருத்தனை நினைச்சுட்டா அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தன் காதலில் உறுதியாக இருப்பார்களோ,, என்று சத்யனுக்கு எண்ணத்தோன்றியது

மான்சியின் முகத்தை கையில் தாங்கி “ உன் காதலுக்கு ஈடா என்னால எதையுமே தரமுடியாது மான்சி,, உன் அளவுக்கு என்னால் காதலிக்க முடியுமான்னு தெரியலை,, ஆனால் என் உயிர் என்னைவிட்டு போகும் வரை உன்னை என் நெஞ்சில் சுமப்பேன் மான்சி” என்று சத்யன் உணர்ச்சிகரமாக பேசினான்
அவன் வாயைப்பொத்திய மான்சி “ ம்ஹூம் உங்களோட காதலும் ரொம்ப உயர்ந்ததுதான்” என்றாள்

அதன்பிறகு இருவரும் அணைத்தபடி சீட்டில் சாய்ந்துகொண்டனர்,, வெளியே நன்றாக இருள் கவிழ்ந்துவிட, கார் முன்பைவிட வேகமாக மான்சியின் கிராமத்தை நோக்கி பயணமானது

மான்சியின் ஊரில் கார் நுழைந்தபோது இரவு எட்டரை ஆகிவிட்டிருந்தது,, பலமணிநேர கார்ப் பயணம் அணைவரையும் களைப்படையச் செய்திருந்தது,, சத்யனின் துணையாக கார்த்திக் மட்டும் வந்திருந்தான்,

ஆரத்தி சுற்றி இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துச்சென்ற மான்சியின் சித்தி இருவருக்கும் வெந்நீர் ரெடி பண்ணி குளித்துவிட்டு வருமாறு சொன்னாள்,, முதலில் மான்சி குளித்துவிட்டு சத்யனுக்கு வெந்நீர் எடுத்து வைத்தாள்,, அந்த குளிர்ந்த இரவில் களைத்துப் போன உடலுக்கு வெந்நீர் இதமாக இருந்தது,

சத்யன் குளித்துவிட்டு வருவதற்குள் அவசரமாக இரவு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது, சத்யனுக்கு உப்புமா பிடிக்காது என்றாலும் குளித்தவுடன் வந்த அகோரப் பசிக்கு உப்புமாவை அள்ளி விழுங்கினான்,

அந்த சிறிய வீட்டில் மான்சி சத்யன் மட்டும் தங்க ஏற்பாடு செய்துவிட்டு, மற்றவர்கள் அனைவரும் பக்கத்தில் இருந்த மான்சியின் சித்தப்பா வீட்டுக்கு போய் படுத்துக்கொண்டனர்,,

கார்த்திக் படுக்க போகும் முன் சத்யனை அழைத்து “ ப்ளீஸ் சத்யா டயர்டா இருக்குன்னு தூங்கிடாத” என்று குறும்புடன் கூறிவிட்டு சென்றான், வெகுநாட்கள் கழித்து கார்த்திக் நண்பனாக தன்னை பெயரிட்டு அழைத்ததில் சத்தயனுக்கு சந்தோஷமாக இருந்தது,

தனிமையில் விடப்பட்ட மான்சியும் சத்யனும் நடுக் கூடத்தில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்தனர், சத்யனுக்கு இந்த முதலிரவு வித்தியாசமாக இருந்தது, விரிக்கப்பட்ட பாயும் அதில் இரண்டு தலையணைகளும், ஒரு போர்வையும் மட்டுமே இருந்தது, பாயில் பூக்கள் தூவப்பட்டிருக்க, பக்கத்தில் ஒரு தட்டில் சில பழங்களும் ஒரு பித்தளைச் செம்பில் பாலும் இருந்தது, இப்படித்தான் நடக்குமோ கிராமத்து முதலிரவு என்று நினைத்தான் சத்யன்,

அருகில் அமர்ந்திருந்த மான்சியை பார்த்தான், விரித்துவிடப்பட்ட ஈரக்கூந்தலில் மல்லிகை கத்தையாக சூடியிருந்தாள், நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டும், சிவப்பு நிற ரவிக்கையும், வெள்ளைநிற காட்டன் புடவையும் உடுத்தியிருந்தாள், வேறு எந்தவிதமான ஒப்பனையும் இல்லை, அவளின் கழுத்தில் வழிந்த வியர்வை ரவிக்கையை நனைத்திருந்தது,

இவ்வளவு நாட்களாக கிடைத்த நேரத்தில் எல்லாம் அவளை முத்தமிட தவித்த சத்யன், இன்று அமைதியாக அவள் அழகை ரசித்தான், முன்பைவிட இன்று அவள் அழகு பலமடங்கு கூடியிருப்பது போல தெரிந்தது, ஆனால் அந்த அழைகையும் மீறிய சோர்வு அவள் முகத்தில் தெரிந்தது, இன்று முழுவதும் செய்த கார்ப் பயணம் அவளை களைப்படையச் செய்திருக்க சத்யனுக்கு அவளைப்பார்க்கவே பரிதாபமாக இருந்தது

“ என்ன மான்சி ரொம்ப டயர்டா இருக்கா?” என்று அன்போடு சத்யன் கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி ஆமாம் என்பதுபோல் தலையசைத்தாள்

“ சரி படுத்துக்க மான்சி” என்ற சத்யன் தலையனையை சரிசெய்து விட்டு அவள் தோளில் கைவைத்து தலையணையில் சரித்து படுக்கவைத்தான்
அவன் முகத்தை பார்த்துக்கொண்டே படுத்த மான்சி “ உங்களுக்கும் தானே டயர்டா இருக்கும், நீங்களும் படுத்துக்கங்க” என்றாள்..

“ம்ம்” என்றவன் அவள் பக்கத்தில் இருந்த தலையணையில் தலைவைத்து படுத்தான், அவன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே மான்சியின் கண்களை உறக்கம் வந்து தழுவியது,

ஆனால் சத்யனுக்கு உறக்கம் வரவில்லை, மான்சியின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான், மான்சியை சந்தித்த இத்தனை நாட்களில் ஒருமுறைகூட முதலிரவை பற்றி சிந்தித்ததில்லை என்றாலும், இன்றைய இரவு இப்படி முடிந்ததில் சத்யனுக்கு வருத்தமாக இருந்தது, ஆனால் களைப்பில் உறங்குபவளை எழுப்பி தனது தாபத்தைத் தீர்த்துக்கொள்ள அவனுக்கு இஷ்டமில்லை


குளிக்கும்போது இருந்த மனதுக்குள் ஏற்பட்டிருந்த இனம்புரியாத கிளர்ச்சி இன்னும் வடியாமல் அப்படியே இருந்தது, மான்சியின் இரவுநேர அழகு அந்த கிளர்ச்சியை தூண்டியதே தவிர குறையவில்லை,

சத்யன் இடுப்பில் இருந்த லுங்கியை தளர்த்திக் கொண்டு காலைநீட்டி மல்லாந்து படுத்தான், முதல்இரவின் தாக்கமும் பெண்மையைப் பற்றிய எதிர்பார்ப்பும் சத்யனின் ஆண்மையை உச்சபட்ச எழுச்சியடைய செய்திருந்தது, லுங்கிக்கு மேலே உயர்ந்து சிறு குன்றுபோல எழுச்சியடைந்த ஆண்மையை அடக்க வழிதெரியாமல் மான்சியை திரும்பி பார்த்தான்,

அவள் கைகளை கழுத்துக்கு முட்டுக்கொடுத்து கால்களை மடக்கி வயிற்றில் அழுத்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்
சத்யன் ஊப்ஸ் என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு கவிழ்ந்து படுத்து தனது உறுப்பை தரையில் அழுத்திக்கொண்டான்,, வலியெடுத்தது, ஆனால் சுகமாக இருந்தது, அப்படியே அவனும் உறங்கிவிட்டான்..

நடு இரவில் சமையலறையில் பூனை ஏதோ பாத்திரத்தை உருட்டி கீழேத் தள்ள,, அந்த சத்தத்தில் மான்சி கண்விழித்தாள், திகைப்புடன் கண்களைத்திறந்து சுற்றுமுற்றும் பார்த்தவள் பக்கத்தில் உறங்கிய சத்யனை பார்த்ததும் அன்றைய இரவின் முக்கியத்துவம் முகத்தில் வெட்கம் பூவாய் மலர்ந்தது,

அவனுடைய சிரமத்தை பாராது, தன்னை உறங்கவைத்த கணவனை நினைத்து மான்சிக்கு பெருமையாக இருந்தது,, அவனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த மான்சி எழுந்து எரிந்துகொண்டிருந்த இரவு விளக்கையும் அணைத்தாள், முற்றத்தில் காய்ந்த நிலவு கூடம் வரை வெளிச்சம் காட்டியது

சத்யன் அருகில் வந்து நின்ற மான்சி அவனையே சிறிதுநேரம் பார்த்தாள்,, அவனுடைய ஏக்கமும் தாபமும் அவளுக்கு தெரியும், ஒவ்வொருமுறையும் தன்னை தொடுவதற்கு அவன் தவித்தத் தவிப்பு அவளுக்கு புரியும் என்பதால் மெதுவாக தனது புடவை கழட்டி பக்கத்தில் போட்டுவிட்டு சத்யனின் இருபுறமும் கால்களை விரித்து வைத்து, அவன் முதுகில் படர்ந்தாள்,

கைகளை அவன் வயிற்றுக்கு அடியில் எடுத்துச்சென்று பின்னிக்கொண்டு, தனது மார்புக் கோளங்களை அவன் முதுகில் வைத்து அழுத்தினாள், தன் கால்களை அவன் கால்களுடன் பின்னிக்கொண்டாள், தன் முகத்தால் அவன் பிடரியில் உரசி, பற்களால் பிடரி மயிரை கடித்து இழுத்தாள்,

சத்யனின் உடல் சிலிர்த்து தூக்கம் களைந்தது, தன் மீது மான்சி இருக்கிறாள் என்பதை அவளின் உடல் மென்மை உணர்த்தியது,, சத்யனின் ரத்தத்தில் ஒரு புத்துணர்ச்சி பரவ, தனது வயிற்றில் இருந்த அவளது கையை பற்றினான்

அவன் முதுகில் இருந்த மான்சி,, அவன் காதருகே குனிந்து “ என்னடா குட்டிப்பையா ஏமாந்து போய் தூங்கிட்டயா?” என்றாள் கிரக்கமாக..

சட்டென்று புரண்டு படுத்து அவளை கீழே தள்ளிய சத்யன், உடனே திரும்பி மல்லாந்து படுத்து அவளைத் தூக்கி தன் நெஞ்சில் படரவிட்டு கைகளாலும் கால்களாலும் பின்னிக்கொண்டு “ ஏமாற்றம் எல்லாம் இல்லை மான்சி, கொஞ்சம் தவிப்பா இருந்தது, ஆனா உன் தூக்கத்தை கக்க மனசு வராமதான் நானும் தூங்கிட்டேன்” என்றவன் அப்போதுதான் கவனித்தான் மான்சியின் உடலில் புடவை இல்லை என்று..

உதட்டை குவித்து உற்சாகமாய் விசிலடித்த சத்யன் “ ம்ம் இதுதான் என் மான்சி, என் தேவை அறிந்து செயல்படும் அன்புக் காதலி” என்றவன் அவளின் சிவந்த உதட்டை உடனே கவ்விக்கொண்டான்,, மான்சி அவனுடைய வேகத்தில் தினறி வாயைத்திறந்து மூச்சை பெரிதாக விட, அந்த சந்தர்பத்தில் தனது நாக்கை உள்ளே நுழைத்து அவள் வாயை மூடவிடாமல் செய்தவன், அவள் வாய்க்குள் தனது நாக்கை சுழற்றி உமிழ்நீரை உறிஞ்சி அவள் நாக்கை மடக்கி இழுத்து சப்பினான் 




அவனது முத்த வித்தையில் மயங்கிப்போன மான்சி அவன்மீது அழுத்தமாக படர்ந்து தளர்ந்தாள், தன்மீது கிடந்த பூங்கொத்தை கைகளால் தடவி அதன் மென்மையை உணர்ந்த சத்யனின் கைகள் கீழே இறங்கி அவளின் புட்டச் சதையை பற்றி முரட்டுத்தனமாக கசக்கியது,

இத்தனைநாள் அடக்கிவைத்த வேட்கை பெரும் புயலாய் அவனுக்குள் உருவெடுத்தது, தனது நாக்கால் அவள் இதழ்களை பிளந்து உறவாடியவன், இருவரின் பற்களும் மோதி சத்தமிடும் அளவுக்கு முரட்டுத்தனமாக முத்தமிட்டான், எங்கே வாய் வழியாக தனது உயிரையே உறிஞ்சி விடுவானோ என்று மான்சி பயந்து போனாள்,

சத்யன் உறுப்பு தனது முழு எழுச்சியை அடைந்து அவளின் தொடையில் குத்தியது, மான்சிக்கு முதலில் புரியவில்லை பிறகு புரிந்தபோது விதிர்த்துப் போய், அவனிடமிருந்து தனது வாயை மொத்தமாக பிடுங்கிக்கொண்டு சட்டென்று நகர்ந்து புரண்டு கீழே படுத்தாள்

சத்யன் பாதியில் பிடுங்கப்பட்ட தேன் சுரங்கத்தை எண்ணி ஏங்கியவாறு அவளை திரும்பிப்பார்க்க, அவளின் பார்வை கூடாரமிட்டிருந்த அவன் லுங்கியை வெறித்து நோக்கியது, லுங்கிக்கு மேலே அரையடி உயர்ந்து நின்ற அவன் உறுப்பைக் கண்டு அவளுக்கு பயமாக இருக்க பக்கென்று கண்களை மூடிக்கொண்டாள்

சத்யனுக்கு அவளது பயம் புரிய. உதட்டில் சிறு புன்னகையுடன் அவள் பக்கம் திரும்பி அவளை அணைத்து, “ என்ன பயந்துட்டயா” என்றான்
அவள் கண்மூடியவாறே இல்லையென்று தலையசைத்தாள்

“ அப்போ ஏன் கண்ணை மூடிக்கிட்ட,, திறக்கவேண்டியது தானே?” என்று சத்யன் குறும்புடன் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த போர்வையை எடுத்து இருவரின் மீதும் கழுத்து வரை போர்த்திக்கொண்டான்

“ மான்சி இப்போ பாறேன்” என்று அவள் கையை எடுத்து தன் இடுப்புக்கு கீழே வைத்தான்,

மெதுவாக தொட்டு தடவிய மான்சிக்கு திகைப்பாய் இருந்தது, சத்யன் உடலில் ஆடையில்லாமல் இருந்தான், இந்த சில நிமிடத்தில் எப்போது கழட்டியிருப்பான் என்று யோசித்தாள், சத்யன் அவள் கையை இன்னும் சற்று கீழே நகர்த்தினான், அவள் விரல்கள் அவனது ரோமக்காட்டை உரசியது,

தனது விரல்கள் எங்கே இருக்கின்றது என்று அவளுக்கு புரிய “ ச்சீய் ” என்ற மான்சி வெடுக்கென்று அவன் கையை உதறிவிட்டு தனது கையை இழுத்துக்கொண்டாள்
சத்யன் வாய்க்கொள்ளா சிரிப்புடன் “ என்ன ச்சீ” என்றான்

“ ம் இப்படியா எதுவுமே இல்லாம இருக்கிறது, நீங்க ரொம்ப மோசம் ” என்று மான்சி வெட்கமாக கூற..

“ ஓகோ அப்படியா,, இன்னும் கொஞ்சநேரத்தில் நீயும் அப்படித்தான் ஆகப்போற” என்றவன் கழுத்துவரை இருந்த போர்வையை வயிறு வரை இறக்கினான்
மான்சி மல்லாந்து படுத்திருக்க அவளின் செந் தனங்கள் ரவிக்கையை மீறி வெளியே பிதுங்கியது, சத்யன் தனது ஆள்காட்டி விரலால் பிதுங்கிய சத்யை வருட,,

ஸ்ஸ்ஸ்..........என்று குரல் எழுப்பிய மான்சி தனது கைகளால் மார்பை மறைத்தாள்

அவள் கைகளை விலக்கிய சத்யன் “ மான்சி உன்னை தொடமுடியாமல் நான் தவிச்ச தவிப்பெல்லாம் போதும் இன்னிக்கு முழுக்க முழுக்க என்னோட இஷ்டம்தான், நீ தடுக்கவே கூடாது” என்று கூறிவிட்டு அவள் ரவிக்கையின் ஊக்குகளை கழட்ட ஆரம்பித்தான், ஒரு ஒரு ஊக்காக விடுவித்தவன் அவள் முதுகில் கைவிட்டு உயர்த்தி தூக்கி ரவிக்கையை கழட்டி பக்கத்தில் போட்டுவிட்டு இரண்டு கைகளிலும் அவளை தாங்கி தூக்கினாற்ப்போல் பிடித்து அவளின் கொழுத்து சிவந்த தனங்களின் அழகை ரசித்தான்


அவன் பார்வையில் உருக ஆரம்பித்த மான்சி அவன் கைகளில் வளைந்து வழிந்தாள், இடையை வளைத்து தலையை பின்னுக்கு சரிந்து அவன் முகத்துக்கு நேராக மார்பை எக்கிய மான்சி கைகளை அவன் கழுத்தில் இட்டு அவனை தன்னருகே வளைத்தாள், அமர்ந்த நிலையிலேயே இருவரும் பாயில் சரிந்தனர்

சத்யன் அவள் நெஞ்சில் விழுந்தான், பூவைவிட மென்மையாகவும், அதே சமயம் ஒரு ரப்பர் பந்தை போல் தின்மையாகவும் இருந்தது மான்சியின் தனங்கள்,, அவளின் உள்ளாடையை அவிழ்க்க நேரமின்றி சட்டென்று தோள் வழியாக இறக்கினான், அவ்வளவு நேரம் உள்ளாடையின் கட்டுப்பாட்டில் இருந்து தவித்த அந்த பறவை குஞ்சுகள் குதித்து வெளியே வந்தன

அந்த அழகு மார்புகளை விட்டு ஒரு விநாடி கூட கண்களை அகற்றாமல் ரசித்தான் சத்யன்,, உருண்டு திரண்டு சற்றும் சரியாமல் கோபுரத்தின் கலசத்தை போல் நிமிர்ந்து நின்றது, வெள்ளை நிற மார்புகளின் நுனியில் பிரவுன் கலரில் ஒரு வட்டம், அதன் நடுவே விரலால் கூட நிமிண்ட முடியாத ரோஸ் நிறத்தில் சிறு காம்பு,

சத்யன் தன் விரல் நகத்தால் அந்த சிறு காம்பை சுரண்டினான், அந்த ஒரு தீண்டலுக்கே மான்சியின் உடல் சிலிர்த்து அடங்கியது, சத்யன் அவள் தோளில் ஊசலாடிய உள்ளாடையை எடுத்துவிட்டு அவளை பாயில் நேராக படுக்க வைத்துவிட்டு பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தான், மான்சி கண்களை மூடிக்கொண்டு இடுப்புக்கு மேலே ஆடையின்றி கிடந்தாள்

மண்டியிட்டவாறே அவள் மார்பில் கவிழ்ந்த சத்யன், அந்த சிறு காம்பை பற்களால் வலிக்காமல் பற்றினான், பற்றி காம்பை நாக்கால் நிரடினான், காம்பு ரொம்ப சிறியதாக இருந்ததால் அவன் பற்களில் இருந்து நழுவி வந்தது, சத்யன் சிறு குழந்தையைப் போல் இரு கையாலும் ஒரு மார்பினைப் பற்றிக்கொண்டு அழுத்தி பிதுக்கினான், சட்டென்று காம்பு லேசாகத் தலையை நீட்டியது , இப்போது அழுத்தமாக கடித்து இழுத்தான் சத்யன்

அவன் கடித்து இழுத்து சப்ப, காம்பு அவன் வாய்க்குள்ளாகவே சிறுகச்சிறுக தடித்து நீண்டது, மான்சியிடமிருந்து வந்த இன்பான முனங்கல் அவனை மேலும் உற்சாகப்படுத்த, உற்சாகமாய் அவள் தனங்களை சாப்பிட்டான்,

சத்யனுக்கு எப்பவுமே சுடிதாருக்குள் திமிரும் அவள் தனங்களை ரசிக்க பிடிக்கும், இன்று அவைகள் கையில் கிடைத்ததும் புகுந்து விளையாடினான், இரண்டு மார்புக்கும் வஞ்சனையின்றி சுகத்தை வாரி வழங்கினான்,

அவன் கைகளின் வித்தையில் அவளின் தனங்கள் மேலும் பருத்து சிவந்தது,, அவன் வாய் வித்தையில் அவளின் காம்புகள் தடித்து விரைத்தது,, முன்பு இருக்குமிடம் தெரியாமல் அமுங்கிக் கிடந்த காம்புகள் இப்போது அரை அங்குலம் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது

அவள் அவனுக்கு பாலுட்டுவதில் தாயானாள், இவன் உறிஞ்சிக் குடிப்பதில் அவளின் சேயானான்,,

மான்சி ஒருக்களித்து படுத்திருக்க , அவள் பக்கத்தில் படுத்து ஒரு குழந்தையைப் போல் விரல்களால் வருடிக்கொண்டே உறிஞ்சிக்கொண்டு இருந்தான் சத்யன்

இவனின் நெடுநேர விளையாட்டில் மான்சிக்கு மார்புகள் கனத்துப் போனது, மார்பில் வலியும் காம்பில் ஒரு எரிச்சலும் உண்டானது,, அவன் தலைமுடியை கொத்தாக பற்றி இழுத்து தன் மார்புகளை அவனிடமிருந்து பிடுங்கினாள் மான்சி





No comments:

Post a Comment