Monday, August 24, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 23

மடியில் இருந்து தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான், “ ஏன் மான்சி இங்கே யாராவது வருவாங்களா, வரமாட்டாங்க தானே?” என்று ஏக்கமாக கேட்டான்
ஏக்கமாக கேட்ட அவன் முகம் அவளை என்னவோ செய்ய “ இந்த நேரத்தில் யாரும் வரமாட்டாங்க தான், ஆனா எனக்கு பயமாயிருக்கு, வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றாள், ஆனால் அவள் பேச்சு ஸ்திரமில்லாது இருந்தது, அவளுக்கும் அவனது வருடல் தேவை என்பதை அவளது வார்த்தைகள் வெளிச்சமிட்டது

சத்யன் புன்னகையுடன் அவள் மடியில் கவிழ்ந்து கொண்டு, முதுகை வருடி உள்ளே இருந்த உள்ளாடையின் ஊக்கை விடுவித்துவிட்டு கையை முன்னே கொண்டுவந்து முந்தானைக்குள் விட்டு ரவிக்கையின் கடைசி இரண்டு கொக்கிகளையும் விடுவித்தான், அப்படியே புரண்டு மடியில் மல்லாந்து படுத்து முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டான்

அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று புரிந்துபோனது மான்சிக்கு, உடல் சூடேற அவன் தலைமுடியை பற்றிக்கொண்டு “ என்னம்மா இது” என்று ஈனஸ்வரத்தில் முனங்கினாள்



அவன் அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை, கையை உள்ளே விட்டு ரவிக்கையையும் உள்ளாடையையும் சேர்த்து தூக்க, ஆடைகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட மான்சியின் அழகு கனிகள் அவன் முகத்தில் வந்து விழுந்தது, காலையில் குளித்த சோப் வாசனையும், அவளின் வியர்வையும் சேர்ந்து ஒரு சுகந்தமான வாசனை நாசியை நிறைக்க, சத்யன் அந்த கலசங்களின் மத்தியில் முகத்தை வைத்துக்கொண்டு சிறிதுநேரம் அமைதிகாத்தான்

பிறகு அந்த சதை கோளங்களில் ஒன்றை கையால் பற்றி அதன் கனத்தை பரிசோதித்து அதன் காம்பை தன் அடி நாக்கினால் நிரடி விட்டான், தன்னிச்சையாக மான்சியின் கைகள் அவன் தலையை தன் மார்போடு அழுத்தியது, உணர்ச்சியில் உதட்டை கடித்து தலையை பின்னால் சாய்த்து மார்பை எக்கி அவன் முகத்தில் இழைத்தாள்

சத்யன் சிறு குழந்தையாக மாறிப்போனான், முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு, இரண்டு கையாலும் அந்த அற்புதத்தை பற்றிக்கொண்டு உதடுகளை குவித்து வைத்து உறிஞ்சினான், உறிஞ்சினான், மாற்றி மாற்றி உறிஞ்சிக்கொண்டே இருந்தான், அவனுடைய விளையாட்டில் மான்சி உருகி அவன்மேல் சரிந்தாள்

சத்யனின் ஒருகை அவளின் புடவை கொசுவத்துக்குள் நுழைந்தது, அங்கிருந்த ரோமங்களை விரலில் வருடி சுருட்டி இழுத்தது, மான்சி ஸ்ஸ்ஸ்ஸ்............ என்று முனகி கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தாள், சத்யனின் வாய் அவளின் கனிகளில் சாறெடுக்க, அவனின் விரல்கள் அவள் பெண்மைக்குள் புகுந்து விளையாடி பெண்மையின் சாறை வரவழைத்தது

நேரம் ஆகஆக மான்சி முனங்கி துவள ஆரம்பிக்க, சத்யனின் வாய் மற்றும் விரலின் வேகம் அதிகரித்தது, அவள் துடிக்க துடிக்க சத்யன் தனக்கு தெரிந்த வித்தையை அவளிடம் காட்டினான், ஒரு கட்டத்தில் அவளை விட்டு விலகி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான்,

எங்கும் ஒரு காக்கை குருவி கூட இல்லை , இவன் விலகி எழுந்ததும் அவள் பலகீனமாக பின்னால் சரிந்து அப்படியே கிடந்தாள், வானத்து தேவதை தரையில் வீழ்ந்தது போல் கிடக்கும் தன் மனைவியை பார்த்தான், அவள் உதடுகளை கடித்து உணர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வர முயல்வது புரிந்தது, புன்னகையுடன் குனிந்து தன் மனைவியை கைகளில் அள்ளிக்கொண்டான்,

அவளை கைகளில் ஏந்திக்கொண்டு தூரத்தில் தெரிந்த ஓலைக் குடிசைக்கு போனான், காய்ந்து கந்தலாகி விழும் நிலையில் இருந்த குடிசை அவனுக்கு தேவையான மறைவை தந்தது, மான்சியை தோளில் சாய்த்து நிற்க்க வைத்து, அவளின் புடவை உருவி தரையில் போட்டு அதை காலால் சரிசெய்து விரிப்பாக்கினான், பின்னர் தன் தோளில் கண்மூடி சாய்ந்திருந்த மான்சியை அந்த புடவை விரிப்பில் கிடத்தினான்,


அவளின் கால் பக்கமாக மண்டியிட்டு அமர்ந்து அவள் பாவாடையை சுருட்டி வயிற்றின் மேலே தள்ளிவிட்டு தொடைகளை விரித்து பார்த்தான், மான்சி கூச்சத்துடன் தொடைகளை நெருக்க முயன்றாள்,” ம்ஹூம் கொஞ்ச நேரம்தான் ” என்ற சத்யன் அவள் நெருக்க முடியாதபடி விரித்து பிடித்து அதன் நடுவே புகுந்தான், அவன் உதடுகள் வேறு எங்கும் தொடாமல் நேராக அவளின் பெண்மையில் பதிந்தது, ஏற்கனவே நீர்விட்டு கசிந்துருகி இருந்த அவளின் மன்மத பெட்டகம் ஒரு வித்தியாசமான வாசனையுடன் மனத்தது

அழுத்தமாய் முத்தமிட்ட சத்யன் அந்த ஈரத்தை தனது உதடுகளால் துடைத்து, அந்த உதடுகளை நாவால் நக்கினான், அந்த வித்தியாசமான சுவையை அவன் நாக்கு ருசித்தது சத்யன் அவள் தொடைகளை விலக்கி பிடித்துக்கொண்டு உதடுகளை குவித்து அவள் பெண்மையை உறிஞ்சினான் , மான்சி துடித்துப் போய் கால்களை இடுக்கி அவன் தலையை தொடைகளால் சிறைபிடித்தாள்

அதன்பின் சத்யன் வெகுநேரம் அவளின் பெண்மையை ருசித்தான், அவன் நாக்கு மன்மதனின் அம்பாகி அவள் பெண்மையை துளைத்து தேனை வடிக்கவிட்டது, வடிந்த தேனை வீணாக்காமல் உதட்டால் உறிஞ்சினான், மான்சியின் உடல் தரையில் படமால் தூக்கிப் போட்டது, யாரோ குரல்வளையை நெரிப்பது போல அடித் தொண்டையில் இருந்து வித்தியாசமாக ஒளியெழுப்பி கத்தினாள்

அவளின் கத்தலைக் கேட்டு யாராவது வந்துவிடப் போகிறார்கள் என்று சத்யனுக்கு பயமாக இருந்தது, ஆனாலும் அவளின் பெண்மை ருசி அவனை எழுந்திருக்க விடவில்லை, சலிக்காமல் சுவைத்தான், மான்சியின் நிலைமை படுமோசமானது, ஒரு கட்டத்தில் உச்சத்தை நெருங்கி அவன் தலைமுடியைப் பற்றி வெளியே இழுப்பதற்குள் உச்சம் வந்துவிட்டது, சத்யன் முகமெல்லாம் பூசிய தேன் கலவையுடன் எழுந்து மான்சியை பார்த்தான்,




மான்சி நினைவின்றி கிடப்பவள் போல் கிடந்தாள், ஒரு முழுமையான உச்ச அனுபவத்தை அவளுக்கு சத்யன் கொடுத்திருந்தான், சத்யன் எழுந்து நின்று பேன்ட்டை அவிழ்க்காமல் ஜிப்பை மட்டும் இறக்கி உள்ளேயிருந்த ஜட்டியை விலக்கி தனது விரைத்த உறுப்பை வெளியே எடுத்து மறுபடியும் மான்சியின் தொடைகளுக்கு நடுவே மண்டியிட்டு தனது உறுப்பை அவள் பெண்மை வாசலில் வைத்து உள்ளே தள்ளினான், ஏற்கனவே ஈரமாக இருந்ததால் சரக்கென்று உள்ளே போய் மறைந்தது சத்யனின் உறுப்பு,

இடமும் நேரமும் பொருத்தமில்லாமல் இருந்ததால் சத்யன் வேகவேகமாக மான்சியை புணர்ந்தான், இருவரும் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு இருந்ததால் சீக்கிரமே உச்சத்தை நெருங்கி விட்டான் சத்யன், அவள்மீதே கவிழ்ந்த சத்யன் சிறிதுநேரம் அப்படியே கிடந்தான்,

கட்டாந்தரையில் புடைவையின் விரிப்பில் நடந்த வித்தியாசமான இந்த கூடல் இருவருக்குமே திருப்தியாக இருந்தது, சத்யன் அவளை விட்டு எழுந்து தனது பேன்ட்டை சரி செய்து கொண்டு, அவளை தூக்கி நிறுத்தினான், சோர்வுடன் அவன் தோளில் சாய்ந்தவளை நிமிர்த்தி “ என்னடா ரொம்ப டயர்டா இருக்கா? ஸாரிம்மா என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை, அதான் இந்தநேரத்தில் இப்படியெல்லாம் பண்ணிட்டேன்” என்று அவளை சமாதானப்படுத்தும் விதமாக கூறிவிட்டு கீழே கிடந்த புடவையை எடுத்து அவள் தோளில் போட்டு “ புடவையை கட்டிக்கோ மான்சி நேரமாகுது” என்றான்

மான்சிக்கும் புரிந்தது மெதுவாக புடவை கட்டிக்கொண்டு குடிசையில் இருந்து வெளியே வந்தாள், தென்னங்கன்றுகளுக்கு போகும் நீர் மடையில் முகத்தை கழுவி, தன்னையும் சுத்தப்படுத்திக்கொண்டு அவள் நகர, சத்யனும் முகம் கழுவிவிட்டு கைகுட்டையால் துடைத்துக்கொண்டான்,


அதே கைகுட்டையால் மான்சியின் முகத்தை துடைத்துவிட்டு, பேன்ட் பாக்கெட்டில் இருந்த சீப்பால் அவளின் கலைந்த கூந்தலை ஒதுக்கினான் சத்யன், மான்சி புன்னகையுடன் அவன் தோளில் சாய்ந்துகொள்ள சத்யன் அவளை அணைத்தபடி நடந்தான்

அந்த கிராமத்தில் இருந்த மூன்று நாட்களும் இருவரும் சொர்கத்தை நேரடியாக சந்தித்தார்கள், தாம்பத்யம் நூறு சதவிகிதம் என்றால், அதில் இருவருக்கும் எவ்வளவு பங்கு என்று தெரியாமலேயே மாற்றி மாற்றி உறவுகொண்டார்கள், சத்யன் அவளே சகலமும் என்றானான், அவனது ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் மான்சியின் வாசனை இருந்தது, அவளை தொடாமல் அவனுடைய பொழுதுகள் விடியவில்லை, அவளை அணைக்காமல் அவனது பகல் முடிவதில்லை என்றானது

சத்யனும் மான்சியும் மறுவீடு முடிந்து கோவை கிளம்பினார்கள், ஜெகன் தனது தங்கையை பிரியமுடியாமல் அந்த கிராமமே மூழ்கும் அளவுக்கு கண்ணீர் விட்டான், அனைவரிடமும் விடைபெற்று மான்சி தன் கணவனுடன் கோவை வந்தாள்

கோவை வந்ததும் சத்யன் இன்னும் மோசமானான், அவளை விட்டு நிமிட நேரம் கூட விலகமுடியாமல் தவித்தான், தன் காதல் மனைவியின் மூலம் புதிதாக கிடைத்த தாம்பத்திய சுகம் அவனை பித்தனாக்கியிருந்தது

அவள் என்ன சொன்னாலும் செய்தான் என்ன கேட்டாலும் தந்தான், அவன் தனிமையை போக்க வந்த தேவதையாக அவளை நினைத்தான்

மான்சியோ அவனுடைய இந்த பலகீனத்தை வைத்து அவனை எப்படி மாற்றுவது என்று மனதுக்குள் கண்க்கிட்டாள், முதல்வேலையாக பாட்டியை சிறிதுநாட்கள் ஊருக்கு போய் தங்குமாறு கேட்டுக் கொண்டாள்,, பாட்டியும் அவளின் சொல்படி ஊருக்கு போகத் தயாரானார்கள்


" என்னதான் பெண்ணை பூவோடு ஒப்பிட்டாலும்...

" சிலநேரங்களில் அவள் புயலாக இருந்தால்தான்..

" ஆணுக்கு பிடிக்கும்! 




No comments:

Post a Comment