Tuesday, August 4, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 18

தனது காதல் மனைவியை நினைத்து,, பால்நிலவுடன் காதல்கதை பேசிய சத்யன் அன்று தூங்க வெகுநேரம் ஆனது, தனிமையும் இரவும் நிலவும் அவனின் விரகத்தை அதிகப்படுத்த, மான்சியை நினைத்து அவள் உடலின் மன்மத எழில் வளைவுகளை நினைத்து ரொம்பவே தவித்து துடித்தான் சத்யன்

அதிகாலை பறவையினங்களில் கூவலில் கண்விழித்த சத்யன் எழுந்து அமரும்போதே ஒரு முடிவுடன் எழுந்து அமர்ந்தான்,, இனிமேல் மான்சி இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்பது தெளிவாக புரிய உடனே போய் அவளை அழைத்து வரவேண்டும் என்று எண்ணியபடி பாயை சுருட்டிக்கொண்டு மாடியில் இருந்து இறங்கினான்

மான்சியை அழைத்து வரவேண்டும் என்ற நினைப்பு வந்ததுமே அவன் முகத்தில் சந்தோஷம் தானாக வந்து ஒட்டிக்கொள்ள, முகத்தில் என்றுமில்லாத தெளிவும்,, உதட்டில் நிறந்தரமாகி விட்ட சிரிப்புடனும்,, மெல்லியதாக விசிலடித்தபடியே தனது வேலைகளை முடித்துக்கொண்டு ஆபிஸ்க்கு கிளம்பினான் சத்யன்



அன்று முழுவதும் சந்தோஷமாக ஆபிஸில் பகல் பொழுதை போக்கியவன்,, அன்று மாலை நாளை செய்யவேண்டிய வேலைகளை பற்றிய தகவல்களை கணக்குப்பிள்ளையிடம் விபரமாக சொல்லிவிட்டு ஆறு மணிக்கு ஆபிஸிலிருந்து கிளம்பியவன்,, வழியில் இருந்த ஒரு நகைக்கடையில் நுழைந்து மான்சிக்கு நிறைய சலங்கைகள் வைத்த அழகான வெள்ளி கொலுசு ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான்

அவசரமாய் குளித்து வேறு உடை மாற்றிக்கொண்டு தன்னை முகத்தை கண்ணாடியில் பார்த்தான், அந்த முகத்தில் இருந்த காதலை பார்த்து அவனுக்கே வெட்கமாக இருந்தது,, ஒரு பேக்கை எடுத்து தனக்கு மாற்றுடை ஒரு செட் எடுத்து வைத்துக்கொண்டான்

அன்று மாலை ஒரு மணிக்கு மான்சி போன் செய்து அவன் என்ன சாப்பிட்டான் என்ற விபரம் கேட்டபோது கூட சத்யன் தான் விருதாச்சலம் வரும் தகவலை மான்சியிடம் சொல்லவில்லை,, மான்சி தான் வருவதை எதிர்பார்த்திருக்க கூடாது என்று நினைத்தான்,,

ஆனால் அவளுடைய பேச்சில் அவளுக்கும் பிரிவின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தது,, ஒவ்வொரு வார்த்தைக்கும் அதிக இடைவெளிவிட்டு பேசியவள், பேசி வார்த்தையை மறுபடியும் பேசினாள்,, இறுதியில் போனை வைக்கும் முன் இருந்த பெரும் தயக்கம் அவளின் மனதை வெளிச்சம் போட்டு காட்ட,, சத்யன் மனதில் உற்சாகம் பிய்த்துக்கொண்டது

ஏழு மணிக்கு உதட்டில் சிரிப்புடன் கார் சாவியை விரலில் சுழற்றியபடி வெளியே வந்த சத்யன்,, தட்சிணாவிடம் தகவல் சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பினான் சத்யன் ,, அவன் மனதை போலவே காரும் உற்ச்சாகத்துடன் சீறிப்பாய்ந்தது சரியாக பதினோரு மணிக்கு விருதாச்சலத்தை கடந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலையில் இருந்து பிரிந்த சிறு சாலையில் சென்று பாண்டியனின் வீடு இருக்கும் கிராமத்தை அடைந்தான் சத்யன்

சத்யன் காரை அதிக சத்தமில்லாமல் நிறுத்தி விட்டு இறங்கினான்,, இதற்க்கு முன் மூன்று முறை பாண்டியனை பார்க்க சத்யன் வந்திருக்கிறான் என்பதால், வீட்டை சுலபமாக கண்டு பிடித்து வந்துவிட்டான்,

பாண்டியனின் வீடு இரண்டு பக்கமும் பெரிய திண்ணைகள் கொண்ட பழைய காலத்து ஓட்டு வீடு,, வாசற்படியில் ஏறிய சத்யன் திண்ணையில் படுத்திருந்த பாண்டியன் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு சத்யனை பார்த்தார்

அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காத பாண்டியன் சிறு திகைப்புடன் “ என்ன மாப்ளே இந்த நேரத்தில் வந்துருக்கீங்க” என்றபடி எழுந்து தோளில் இருந்த துண்டால் தனது முகத்தை துடைத்துக்கொண்டு கதவை திறந்தார்

சத்யனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் லேசாக அசடு வழிய நின்றிருந்தான்,, அவன் முகத்திலிருந்து பாண்டியனுக்கு என்ன புரிந்ததோ,, கதவை திறந்து உள்ளே போகும்போதே “ மான்சி கூடத்தை ஒட்டி இருக்குற ரூம்ல தூங்குறா மாப்ளே,, நீ ஏதாவது சாப்பிடுறயா,, உங்கக்காவை எழுப்பவா என்று கேட்க” என்று கேட்க

“ இல்ல மாமா வரும்போதே விழுப்புரத்தில் ஓட்டலில் சாப்பிட்டுட்டேன்,, எனக்கு எதுவும் வேனாம்,, பாவம் தூங்குறவங்களை எழுப்பாதீங்க” என்றபடி அவர் பின்னாடியே வந்தான்,,

கூடத்தில் ஒரு ஓரமாய் பாய்விரித்து பரிமளா படுத்திருக்க, அவளுக்கு அருகே பாண்டியனின் அம்மாவும் படுத்திருந்தார்,, அவர்களுக்கு எதிர் திசையில் இருந்த கதவை பாண்டியன் கைகாட்ட,, சத்யன் அவரைப்பார்த்து தலையசைத்து விட்டு அந்த கதவை நோக்கி போக,, பாண்டியன் சத்தமில்லாமல் வெளியேறி மறுபடியும் திண்ணையில் படுத்துக்கொண்டார்

கதவை திறந்து உள்ளே சென்றான் சத்யன்,, அந்த அறையில் இருந்த மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் அந்த அறையில் இருப்பதை தெளிவாக்கியது ,, அந்த அறையில் கிடந்த பழைய காலத்து மரக்கட்டிலில் மான்சி ஒயிலாக படுத்திருந்தாள்,,

சத்யன் தன் கையில் இருந்த பேக்கை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அவளருகே வந்து மார்புக்கு குறுக்கே கைக்கட்டி அவள் தூங்கும் அழகை ரசித்தான்
வலது காலை நீட்டி இடதுகாலை மடக்கி பக்கத்தில் இருந்த தலையனை மீதுபோட்டுக்கொண்டு,, தோளில் கிடந்த முந்தானையை எடுத்து மார்புக்கு குறுக்கே சுற்றியபடி இரண்டு கையையும் மடக்கி கழுத்துக்கு கீழே முட்டு கொடுத்து படுத்திருக்க, அவள் வலதுகை மடக்கியிருந்த இடைவெளியில் அவளின் வலது மார்பின் பெரும்பகுதி பிதுங்கி வழிந்தது,

சத்யன் எச்சில் விழுங்கியபடி அவளின் அழகை பார்த்து அசந்து போய் நின்றிருந்தான்,, அவன் பார்க்கும்போதே மான்சி புரண்டு மல்லாந்து படுக்க, அவளின் மார்புக்கு குறுக்கே கிடந்த முந்தானை வெகுவாக விலகி அவளின் பொற்க்குடங்களின் அழகை வெளிச்சமிட்டுக் காட்ட, சத்யன் உடம்பில் சூடு சுறுசுறுவென ஏற,, ஏதோ ஜுரம் வந்தது போல் அடிவயிறு தடதடக்க,, போட்டுருந்த பேன்ட்டுக்குள் ரசாயன மாற்றங்கள் நிகழ, அதன் பாதிப்பு அவனின் ஆண்மையின் விரைப்பில் தெரிந்தது

சத்யனால் அதற்க்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல்,, அவசரமாக தனது சட்டையை கழட்டி வீசியெறிந்தான், இடுப்பில் இருந்த பெல்ட்டை அவிழ்த்து எறிந்தவன்,, அப்படியே அவளின் கால் பக்கமாக சரிந்து கட்டிலில் படுத்து தனது பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு அதிலிருந்த கொலுசுகளை எடுத்தான்,,
மான்சி கட்டியிருந்த புடவை அதிகமாக சுருண்டு கனுக்காலுக்கு மேலேறி அவனுக்கு வசதியாக இருக்க,, ஒரு ஒரு கொலுசாக சத்தமில்லாமல் மிக ஜாக்கிரதையாக மாட்டினான், பிறகு இரண்டு கால்களையும் சேர்த்து மாற்றி மாற்றி முத்தமிட்டான்

அவ்வளவு நேரம் அசந்து தூங்கியவள்,, அவன் உதடுகள் அவள் கால்களை தொட்டதும் சட்டென்று விழித்துக்கொண்டு பட்டென்று எழுந்து அமர்ந்தாள்,, சத்யனை அந்த நேரத்தில் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியுடன் விழித்தவள், தான் காண்பது கனவோ என்று தன் கையை கிள்ளி பார்த்துக்கொண்டாள்

அவளின் காலருகில் கையில் தலையை தாங்கி ஒருக்களித்து படுத்திருந்த சத்யன், மான்சி அவள் கையில் கிள்ளி பார்த்து வாய்விட்டு சிரித்து “ ஏய் கனவில்லை மான்சி நிஜமாகவே உன் மாமா தான்,, இரு நான் நிறுபிக்கிறேன் ” என்று கூறி எட்டி அவளின் கையை பற்றி தன்மீது இழுத்து சரித்தான்

அவள் கழுத்தை சுற்றி வளைத்து தன் முகத்தோடு அவள் முகத்தை வைத்து இழைத்து அவள் முகம் முழுவதும் தனது உதடுகளால் ஈரமாக கோலம் வரைந்தான்,, அவனின் எச்சில் ஈரம் பட்டு அவள் முகம் பளபளக்க,, மான்சி சுகமாக கண்களை மூடிக்கொண்டாள்

சத்யன் தன் மார்பில் கிடந்த பூங்கொத்தை எப்படி கையாளுவது என்று புரியாமல் தடுமாறி முத்தத்தை திறவுகோலாக கொண்டு அவளின் கட்டழகு உடலை திறந்தான், அவள் மார்பில் தொற்றிக்கொண்டிருந்த முந்தானை முற்றிலும் விலகி சரிந்து விழுந்தது,, அவளின் சதைப்பற்றான மார்பு கலசங்கங்கள் அவனின் வெற்று மார்பில் அழுந்தி பக்கவாட்டில் பிதுங்கியது

இப்போது சத்யன் அவளின் உதடுகளை கவ்வி தேனருந்திக் கொண்டு இருந்தான்,, அவன் அருந்த அருந்த அவளின் இதழ்கள் தேனை சுரந்தது,, மான்சி அவனின் உறிஞ்சலில் தன்னை மறந்து வாயை பிளந்து கொடுத்தாள்,, சத்யனின் நாக்கு அவள் நாக்கோடு உறவாட,, அவனுடைய கீழுதடு மான்சிக்கு கிடைக்க,, அவளும் அதை விடாமல் தனது பற்களால் கவ்விக்கொண்டாள்

அவன் உதட்டை விடாமல் இழுத்து சப்பிய மான்சியின் ஆர்வத்தை பார்த்து சந்தோஷமான சத்யன்,, அவளுக்கு வசதியாக தனது உதட்டை இன்னும் அதிகமாக பிதுக்கி அவள் வாய்க்குள் தள்ளினான்,, மான்சியின் அந்த ஆவேசமான முத்தம் அவளின் உணர்ச்சியோட்டத்தை சொல்ல,, சத்யன் அவளை அணைத்தவாறு எழுந்து அமர்ந்தான்

சத்யன் கால்களை விரித்து நீட்டியிருக்க,, அவனின் கால்களுக்கு நடுவே மான்சி மண்டியிட்டு அமர்ந்திருந்தாள்,, சத்யன் அவள் கவ்வியிருந்த உதடுகளை விடுவிக்காமலேயே அவளோடு அப்படியே படுக்கையில் சரிந்தான்,, மான்சி கீழே கிடக்க அவள் மீது சரிந்த சத்யன் வெடுக்கென்று அவளிடமிருந்து தனது உதடுகளை பிடுங்கிக்கொண்டான்

அதுவரை கண்மூடி ரசித்து அவனின் முரட்டு உதடுகளை சுவைத்த மான்சி,, அவன் உதடுகளை பிடுங்கி கொண்டதும், தனது விழி மலர்த்தி ஏமாற்றத்துடன் அவன் முகத்தை பார்த்தாள், அவள்மீது அழுத்தமாக அவள்மீது படர்ந்த சத்யன் சிரிப்புடன் அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டு “ எவ்வளவு நேரமா கிஸ் பண்ணிகிட்டே இருக்கிறது,, அடுத்த கட்டத்துக்கு போகவேண்டாமா?” என்று காதலோடு கேட்க
மான்சி வெட்கமாக தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்,, மூடிய கைகளில் முத்தமிட்ட சத்யன் சற்று சரிந்து அவளின் வெண்பஞ்சு மார்பில் தனது முகத்தை புதைத்து இப்படியும் அப்படியுமாக உரசி அவளுக்கு மேலும் சூடேற்றிய சத்யன்,, அவளின் இடுப்பு சதையை பற்றியிருந்த தனது வலது கையை மேலே எடுத்து வந்து அவளின் இடது மார்பில் வைத்து அதன் மெண்மையை பரிசோதிப்பவன் போல லேசாக அழுத்தினான்

சட்டென்று மான்சியின் உடலில் ஒரு சிலிர்ப்பு வந்து அடங்கியது, தன் மார்பில் இருந்த அவன் கையை தட்டிவிட்டவள், வெட்கம் சுமந்த முகத்தோடு கண்களை மூடிக்கொள்ள,,

சத்யன் இப்போது இறுக்கமாக பற்றி அழுத்தமாக பிசைய, மான்சியின் உதடுகள் சட்டென்று பிளந்து கொண்டு “ ஸ் .. க் மா...மா “ என்று ஒரு சுகமான முனங்கல் வெளிப்பட, உற்ச்சாகமான சத்யன் தனது இடது கையையும் மேலே எடுத்து வந்து அவளின் இன்னோரு மார்பையும் அழுத்தமாக பற்றிக்கொள்ள, மான்சியின் உடல் வெடுக்கென்று உதறி சிலிர்த்தது

தனது இடுப்பை வளைத்து அவனுக்கு தனது மார்புகளை வாட்டமாக தூக்கிக்கொடுக்க,, சத்யன் இப்போது அவளின் மார்பை கனியவைக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு அவளின் ரவிக்கையை அவிழ்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டான், அரை மயக்கத்தில் இருப்பவள் போல கண்மூடியிருந்த மான்சி அவன் அடுத்து என்ன செய்கிறான் என்பதை உணர்ந்து சிறு முனங்கலாய் “ வேனாம் மாமா” என்று சொன்னாளே தவிர அவளின் குரல் அவனை தடுக்கும் சக்தியை இழந்துவிட்டிருந்தது

அவள் ரவிக்கையின் ஊக்குகளை ஒவ்வொன்றாக விடுவித்து இரண்டு பக்கமும் தள்ளினான்,, ரவிக்கையின் கட்டுபாட்டில் இருந்து விடுபட்ட அவளின் கொழுத்து கனத்த மார்புகளை தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியாத அவளின் உள்ளாடை பாதி மார்பை வெளியே தள்ளி சத்யனின் ஆண்மைக்கு மேலும் சோதனை வைத்தது




சத்யன் அதையும் எடுத்துவிட்டு அந்த அற்புத அழகை ஆடையில்லாமல் பார்க்கும் ஆசையில் அவளின் முதுகுக்கு அடியில் கைவிட்டு அவளை லேசாக உயர்த்தி அடியில் இரண்டு கையையும் நுழைத்து உள்ளாடையின் ஊக்கை விடுவிக்க முயன்றான்,, அவனால் முடியாமல் தடுமாறினான்

அவனது தடுமாற்றத்தை கண்டு ரசித்த மான்சி பார்த்ததும் “ ஏய் எனக்குத்தான் தெரியலையே நீ ஹெல்ப் பண்ணக்கூடாதா மான்சி ப்ளீஸ்” என்று சத்யன் தாபத்துடன் கேட்க

“ம்ஹூம்” என்று கண்களை மூடிக்கொண்டாள் மான்சி, “ சரி விடு என்னால முடியாதா என்ன” என்ற சத்யன் அவளை தூக்கி புரட்டினான் ,, அவளை தன்னோடு சேர்த்து அணைத்த சத்யன், அவளின் தோள் வழியாக எக்கி அவளின் முதுகை பார்த்து உள்ளாடையின் ஊக்கை எப்படி விடுப்பது என்று பார்த்து அதை விடுவித்து அவளின் தோள் வழியாக கழட்டி தூரமாக வீசியெறிந்தான்

தனது நிர்வாண மார்புகளை சத்யன் காணமுடியாத வாறு அவனை சேர்த்து அணைத்த மான்சியை புரட்டி மல்லாத்திய சத்யன் ,, கொட்டி கிடந்த அந்த கொள்ளை அழகை கண்கொட்டாமல் ரசித்தான்

அவன் கண்களால் தனது மார்பு கனிகளை விழுங்குவதை கண்ட மான்சி, கைகளால் தனது தனங்களை மூட முயன்றாள்,, அவளால் கால்வாசி தனங்களை கூட மூடமுடியவில்லை, அவளது முயற்சியை தனது கைகளால் தடுத்த சத்யன்,, பார்வையால் விழுங்கிய அவளின் கனத்த கலசங்களை தனது வாயால் விழுங்கும் முயற்சியாக முதலில் வலது மார்பை தனது வாயால் கவ்வி வாய்க்குள் அடைக்க முயன்றான்

அவளின் மார்பில் கால் வாசி கூட விழுங்க அவன் வாய் கொள்ளவில்லை,, தனது வாயை இவ்வளவு சிறியதாக படைத்த ஆண்டவனை மனதுக்குள் சபித்தபடி கிடைத்த கால் வாசியை சப்பியும் உறிஞ்சியும் கடித்து இழுத்தும் தனது இஷ்டத்துக்கு மாற்றி மாற்றி விளையாடினான் சத்யன்

அவளின் மார்பு காற்றடைத்த தலையனையை போல மென்மையாகவும் திடமாகவும் இருந்தது, சத்யனின் விரல் பட்டாலே சிவக்கக் கூடிய அவளின் மார்பு கலசங்களில் இப்போது இவன் பற்கள் நிறைய தடங்களை ஏற்படுத்தியது,, சத்யனின் உணர்ச்சிகளை வடிக்க வார்த்தைகளே இல்லை என்பது போல் அவன் உடல் கொந்தளித்தது

மான்சியின் சிறிய காம்புகள் இவனிடம் படாதபாடுபட்டு விரைத்து நிமிர்ந்து அளவில் சற்று பெரியதாகியது, அது சத்யனுக்கு உறிஞ்சி இழுக்க இன்னும் வசதியாக போனது,, சத்யனின் உதடுகளும் கைகளும் மான்சியை புழுவாய் துடிக்க வைத்தது,, படுக்கையில் உடல் பதியாமல் தாறுமாறாக நெளித்து வளைத்த மான்சியை இழுத்து பிடித்து வாய் களைத்து போகும்வரை சுவைத்தான் சத்யன்

மான்சி மார்புகள் சிவந்து கனிந்து விட மென்மையான அவளின் மார்பில் தலை வைத்து படுத்த சத்யனின் தலைமுடியை தனது விரல்களால் கோதிய மான்சியின் செயலில் அவளின் ஒத்துழைப்பு தெரிந்தது,,

அவளின் மார்பில் இருந்து முகத்தை எடுத்து அவளை நிமிர்ந்து பார்த்த சத்யன்,, அவள் வலது மார்பின் காம்பை பற்றி விரலிடுக்கில் வைத்து திருகியபடி “ இது சூப்பரா இருக்கு மான்சி,, இவ்வளவு பெரிச எப்புடித்தான் அந்த சின்ன ஜாக்கெட்டில் வச்சு அடைச்சயோ தெரியலை” என்று குறும்பாக சொல்லிவிட்டு மாற்றி மாற்றி மார்பில் முத்தமிட்டான்

அவனின் பேன்ட்டுக்குள் முட்டிமோதி தவித்த அவனுடைய ஆண்மைக்கு தீனி போடவேண்டும் என்பது புரிய,, மான்சியின் மீதிருந்து இறங்கிய சத்யன், தனது பேன்ட் கொக்கியை அவிழ்த்து பேன்ட்டை கால் வழியாக நழுவவிட்டு வெறும் உள்ளாடையுடன் மான்சியின் அருகில் படுத்தான்

மான்சி தனது கைகளால் முகத்தை இறுக்கி மூடிக்கொண்டு தனது வெட்கத்தை காட்டினாள்,, அவளருகில் படுத்த சத்யன் அவளின் இடுப்பை தடவி பாவாடையின் முடிச்சை கண்டுபிடித்து அதன் சுருக்கை விடுவித்து, மெதுவாக கீழே இறக்கினான் ,, மான்சி அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு தவிப்புடன் “ வேனாம் மாமா அது இருக்கட்டும்” என்று கிசுகிசுப்பாக சொன்னாள்

அவள் இடுப்புக்கு கீழே கைவிட்டு அவளை உயர்த்தியவாறு “ இது மட்டும் ஏன் மான்சி,, வேண்டாம் எடுத்துடலாம்” என்று அவளின் காலின் வழியாக உருவியெடுத்தான்,, வெட்கம் தாளாத மான்சி தனது கையால் தனது பெண்மையை பெட்டகத்தை மூடிக்கொள்ள,,

எழுந்து அமர்ந்த சத்யன் வலுக்கட்டாயமாக அவளின் கையை விலக்கிவிட்டு அந்த மன்மத மேட்டின் அழகை கண்களை அகல விரித்து சத்யன் ரசிக்க,, கூச்சத்துடன் மான்சி தொடைகளை சேர்த்து வைத்துக்கொள்ள, சத்யன் அவளின் தொடைகளை விரித்து பிடித்து அதன் மத்தியில் இருந்த அழகிய மெல்லிய ரோமங்கள் படர்ந்த மேட்டில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைக்க,, “ அய்யோ மாமா” என்று மான்சி மெல்லியதாக கூச்சலிட்டாள்

அடுத்தடுத்து பல முத்தங்களை பதித்த சத்யன், தனது இடுப்பில் இருந்த கடைசி ஆடையையும் அவிழ்த்துவிட்டு அவளுக்கு மேலே படர்ந்தான், முழுவிரைப்பை எட்டியிருந்த அவனது ஆண்மை அவளது தொடைகளுக்கு நடுவே தஞ்சமடைய,, அதன் வீரியத்தையும் விரைப்பையும் கண்டு மான்சியின் முகத்தில் மெல்லிய பயம் படர்ந்தது

அவளின் முகத்தில் அவள் மனதை படித்த சத்யன்,, அவள் காதருகே குனிந்து " பயப்படாதே மான்சி,, உனக்கு வலிக்காமல் ட்ரைப் பண்றேன்" என்றவன் சொன்னவன் தனது இடுப்பை உயர்த்தி அவசரத்தில் தனது இருப்பிடத்தை அறிய துடித்த தனது முறுக்கிய ஆண்மையை அவளின் பெண்மை வாசலில் வைத்தான்

மான்சி கண்களில் பயமும் உதடுகளில் துடிப்புமாக அவன் முகத்தையே பார்க்க,, தைரியமாக இரு பயப்படாதே என்பது போல் தனது கண்களை மூடி திறந்து அவளுக்கு ஆறுதலளித்த சத்யன்,, தனது விரலால் அவள் ஈரமான பெண்மையை தடவி பெண்மையின் வாசலை கண்டுபிடித்து தனது ஆண்மையின் நுனியை வைத்து அழுத்தினான்

மான்சியின் முகத்தில் இருந்த பயம் இப்போது அதிகரிக்க, தொடைகளை இறுக்கி வைக்க முயன்றாள்,, தனது தொடைகளால் அவளை தடுத்த விரித்த சத்யன் தனது இடுப்பை வேகமாக ஓங்கி அழுத்த,, பாதிவரை உள்ளே சென்று எங்கோ முட்டிக்கொண்டு நின்றது அவனது உறுப்பு

சத்யன் நிமிர்ந்து மான்சியை பார்த்தான் ,, அவள் பயத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு தனது கையால் சத்யனின் இடுப்பை வளைத்து பிடித்திருந்தாள்,, அவள் அசந்த நேரம் பார்த்து தனது ஆண்மையை அதிரடியாக அடித்து இறக்கினான் சத்யன்,, தடுத்த திரையை கிழித்துக்கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்த சத்யனின் ஆணுறுப்பு தனது தடத்தை அவளின் பெண்மையில் பதித்தது

அவள் மீது படுத்து வலி தாங்காமல் அலறிய மான்சியை இறுக்கி அணைத்த " ஸாரிம்மா கொஞ்சநேரம் தான் வலிக்கும் அப்புறம் சரியாயிடும்" என்று கூறிவிட்டு மெதுவாக தனது இடுப்பை அசைக்க,, ஏற்கனவே நீர்விட்டு ஈரமாக இருந்த அவளின் பெண்மை இவனுக்கு சிரமமாக வழிவிட்டது


தனது தாம்பத்தியத்தின் ஒரு பகுதியான கூடலை ,, மெதுவாக ஆரம்பித்த சத்யன்,, இருக்க இருக்க ஆழமாகவும் வேகமாகவும் தனது வேலையை தடையின்றி தொடர்ந்தான்

" ப்ளீஸ் மாமா மெதுவா பண்ணுங்க" என்று மான்சியின் உதடுகள் கெஞ்சினாலும் ,, அவனின் ஆண்மை தாக்குதலை அவள் வெகுவாக ரசிக்கிறாள் என்பது தெளிவாக அவள் முகத்தில் தெரிந்தது,, தனது கீழுதட்டை பற்களால் அழுத்தி கடித்துக்கொண்ட மான்சி சத்யனுக்கு வசதியாக தனது இடுப்பை உயர்த்தி கொடுத்தாள்

இவனது வேகத்தில் அதிர்ந்து குலுங்கிய மான்சியின்,, பொற்குடங்களை இரண்டு கையாலும் பற்றிக்கொண்டு தனது வேலையை தீவிரமாக தொடர்ந்த சத்யனால் வெகுநேரம் தாக்குபிடிக்க முடியவில்லை

அவளின் பெண்மைக்குள் சீறி துடித்து தடித்த சத்யனின் உறுப்பு வெடித்து தனது ஆண்மை ரசத்தை அவளின் கருவரையின் வாசலை பிளந்து கடந்து உள்ளே போய் கொட்டியது,, பொங்கி வழிந்த அவனின் ஆண்மையின் துடிப்பை நன்றாக உணர்ந்த மான்சி அவன் முதுகை தடவி ஆறுதல் படுத்தினாள்

அவளின் பெண்மையை துளைத்து தனது உயிர் விதையை நட்ட களைப்பில் அவள் பக்கத்தில் சரிந்த சத்யன் மான்சி பார்த்து திருப்தியாக புன்னகைக்க,, அவள் காதலாய் அவனை அணைத்துக்கொண்டாள் 







" இருவர் இணையும் முதல் உறவு"

" என் பக்கத்தில் அழகான மனைவி"

" என் கண்ணுக்குள் வெப்பம்"

" அவளின் உடலில் ஒரு தகிப்பு"

" இருவரின் கரத்திலும் பதற்றம் நடுக்கம்"

" உணர்சிகளை இளமை உந்தி தள்ளும்"

" இங்கே தீண்டும் தீண்டலில் தெறித்து விழுவது"

" கூச்சம் - அச்சம் - நாணம்"

" இன்னும் இன்னும் வேண்டும்"

" நெருக்கமாய் இளம் மனைவி"

" இளமையின் அடங்காத கொதிப்பு"

" இதழ்களில் தேடலின் துடிப்பு "

" உடல்களில் உரிமையின் உந்துதல்"

" இங்கே தீண்டும் தீண்டலில் வெடித்து வீழ்வது"

" வெட்கமும் - மூர்க்கமும்"

" உணர்ச்சியான இந்த போராட்டத்தில்"

" வெற்றி யாருக்கு என்ற உண்மை"

" இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒன்று!!!



No comments:

Post a Comment