Tuesday, August 11, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 14

கிருஷ்ணாவுக்கு தன்னை நினைத்தே கேவலமாக இருந்தது. அவளை பத்து நாள் பார்க்காத கோபம், விரகதாபம் தன்னை அப்படி பேச தூண்டியது என்பதை உணர்ந்த அவன், ஸ்வேதாவை சமாதானபடுத்த பெட் ரூமுக்குள் சென்று அவள் முதுகில் கை வைத்து அவளை தடவி கொடுக்க, அவள் ஓங்கி அழுது கொண்டு அவனை கட்டி கொண்டாள்.

"சாரி கண்ணம்மா, நான்தான் தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சுடு. என்ன பண்ணுறது. எனக்கே என்னை நினைச்சால் அருவெறுப்பா இருக்கு. நான் கிளம்புறேன். நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு."

அவனை கட்டி அணைத்து இருந்த ஸ்வேதா தலைதூக்கி அவனை பார்த்து விட்டு மாட்டேன் என்று தலை அசைத்து அவனை இருக்க அனைத்து கொண்டாள்.பாவாடை, ப்ளௌசில் அமர்ந்து இருந்த அவளை இரவு விளக்கின் வெளிச்சத்தில் கண்டு ஒரு கணம் மயங்கி போனான்.

அவள் கண்கள் மூடி இருக்க அவளை படுக்கையில் தோளை பிடித்து திருப்பிபடுக்க வைத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க,மெதுவாக கண்ணை திறந்து பார்த்தாள். 



அவள் உதடுகள் துடிக்க,
அவனை இழுத்து அணைத்து கொள்ள, அவள் மீது தடுமாறி விழுந்தான். அதற்குள் அவள் தன் ப்ளௌசை கழட்டி இருக்க, அவள் அணிந்து இருந்த பிங்க் கலர் பிராவை மீறி அந்த வெண்மையான மார்புகளின் வெளி வட்டம் தெரிந்தது. அந்த பிரா கூட்டுக்குள் இருந்த புறாக்களை அவன் விடுவிக்க, அவள் இரண்டு கைகளால் மறைத்து கொண்டு அவனை வெட்க பார்வை பார்த்தாள்.
அவள் கண்கள் பாதி மூடி இருக்க உதடுகளை கடித்தபடி அவள் பதட்டத்துடன் மெதுவாக நகர்ந்துபின்னே செல்ல, கிருஷ்ணாவுக்கு போதுமான இடம் கிடைத்தது. அவள் கைகளை தன் கைகளால் விடுவித்து, அவள் மீது சாய்ந்து வலது மார்பை கடித்து சுவைக்க ஆரம்பித்தான். 

"டேய் பாத்துடா, ப்ளீஸ்" என்று அவள் கெஞ்ச, காம்பை உறிஞ்சி எடுக்க அவளுக்கு தன் உயிரையே அவன் உறிஞ்சி எடுப்பதாக தோன்றியது. அடுத்த மார்பு அவனை முறைத்து பார்த்து என்னை ஏன் கவனிக்க மாட்டேன் என்று கேட்பது போல் அவனுக்கு தோன்ற,இரண்டு தனங்களையும் மாறி மாறி சுவைத்து அவளை இன்பத்தின் உச்சிக்கு அனுப்பினான்.

அவசரமாக தனது உடைகளை களைந்து அவன் ஜட்டி பனியன் உடன் நிற்க, ஸ்வேதாவை வெட்கம் பிடிங்கி தின்றது. அவளின் பாவாடையை இறக்கி அவளின் பிங்க் கலர் panty-யை முத்தமிட, அவள் கூச்சத்தில் நெளிந்தாள். அவள் panty யை கிருஷ்கழட்ட அவள் மெதுவாக ஒத்துழைப்பு கொடுத்தாள். கழட்டியவன் அந்த அழகு பெட்டகத்தை பார்த்து அசந்து போனான்.பளபளவென்று அந்த இரவு விளக்கு வெளிச்சத்தில் மின்ன, தனது இரண்டு விரல்களை அவள் பெண்மைக்குள் விட அவள் வாயிலிருந்து ஒரு மெல்லிய முனகல் வந்தது.

கை மட்டும் தன் வேலையை தொடர அவன் வாய் அவள் உதடை தேடி கவ்வி கொண்டது. அவன் நாக்கு உள்ளே சென்று அவள் பற்களின் கோட்டையை தாண்டி அவளின் நாக்கை பற்றி உறிஞ்சஇன்பம் இன்பம் என்று அவள் உடல் கதற ஆரம்பித்தது. இனிமேல் அவன் வேண்டாம் என்று சொன்னாலும் தன்னால்விட முடியாது என்று அவள் மனம் சொன்னது.

இருபது நிமிடங்களுக்கு பின் நடந்த அந்த காதல் போராட்டத்தில் அவன் உதடுகள் களைத்து போக, அவள் உதடும் மார்பும் சிவந்து போனது. அவன் அவளின் மீது படுத்து கொண்டு தன் இரு கைகளால் அவளின் கழுத்தின் இரு பக்கமும் கொடுத்து தலையை தூக்கி அவளை மென்மையாக அழைத்தான். 

ஸ்வேதா அவள் மூடிய கண்களை திறந்து பார்த்து என்ன என்று தலை அசைக்க, "ஸ்வேதா நாம கிளைமாக்ஸ் போகலாம" என்று கேட்க,வெட்கத்தில் சிவந்த அவள் மெல்ல தலை அசைத்தாள். 

காதில் கிசுகிசுத்தான். "கொஞ்சம் வலிக்கும். பொறுத்துக்க முடியுமா" என்று கேட்க, "மெதுவா பண்ணுங்க ப்ளீஸ்" என்றாள்.

அவள் அனுமதி கிடைத்த சந்தோசத்தில் அவன் தன் ஆண்மை ஆயுதத்தை வெளியே எடுத்தான். அதை கண்ட ஒரு கணம் அவள் நடுங்கி போனாள். 'இதை எப்படி தான் நான் தாங்க போறேனோ' என்று கவலையோடு பார்க்க, அவளின் தோளை தட்டி "கவலைபடாதே,மெதுவா செய்யிறேன்" என்று உறுதி மொழி கொடுக்க, அவள் முகத்தில் நிம்மதி.

"காலை கொஞ்சம் விரிச்சுட்டா கொஞ்சம் ஈஸியா இருக்கும்" என்று சொல்ல அவளும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தாள்.


இருவரும் காம விளையாட்டுக்கு புதியவர்கள் என்பதால் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. கிருஷ்ணாவுக்கு அவன் ஏற்கனவே பார்த்திருந்த ப்ளூ பிலிம் கை கொடுக்க, தனது வேலையை தொடங்கினான்.

தன் ஆண்மை ஆயுதத்தை அவன் எடுத்து அவளின் பெண்மை வாசலில் வைத்து தள்ள அவளுக்கு தாங்க முடியாத வலி. நன்றாக காலை விரித்தபடி உள்ளே வேகமாக அடிக்க, ஆ என்று அவள் அலற, தனது வாயால் அவள் வாயை பொத்தினான். தொடர்ந்து நடந்த தாக்குதலில் அவள் பெண்மை கோட்டை கதவு திறந்து வழி விட அவன் ஆண்மை உள்ளே நுழைந்து வெற்றி கொடி நாட்டியது. இந்த காதல் போராட்டத்தில் அவளின் கன்னி திரை கிழிந்து ரத்தம் வர, கடைசியில் அவன்ஆண்மை அவளின் பெண்மையிடம் சரணடைந்து கண்ணீர் விட்டது.

ஒரு பத்து நிமிடத்துக்கு பிறகு அவளின் வலி குறைய அவள் மேல் இருந்து விலகி அருகில் படுத்து கொண்டான். அவளோ அவன் மார்பில் முகம் புதைத்து வெட்கப்பட்டு கொண்டு இருக்க, அவளை இறுக்கமாக அணைத்து தொடர்ந்து முத்த மழையில் நனைய வைத்து கொண்டு இருந்தான்.அவன் அணைப்பில் மயங்கி இருந்த ஸ்வேதா முகத்தில் களைப்பு தெரிய, அவளின் கண்களை தடவி கொடுக்க,அவள் கண் விழித்து அவனை பார்த்தாள். வெட்கத்தால் திரும்ப கண்களை மூடி கொண்டாள்.

கிருஷ் அவளின் கன்னத்தை தடவி "ஏன் உனக்கு பயமா இருக்கா"
"இல்லை" என்று தலை அசைத்தாள். "KK உங்க மனசு கஷ்டபட்டா எனக்கு தாங்காது. அதுனாலதான் நான் இதுக்கு ஒத்துக்கிட்டேன்.என்னை ஒரு மோசமான பொண்ணா நினைச்சுடாதிங்க".
அவளை இறுக்கி அணைத்து கொண்டே, "நான் உன்னை ப்ளாக் மெயில் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். தப்பு முழுக்க என் மேலதான்.உன்னை தாலி கட்டி என்னோட மனைவியா ஊரறிய ஏற்று கொள்ளனும். அதுதான் நான் செய்த இந்த தவறுக்கு பரிகாரம்."

"இன்னும் ஒரு இன்னிங்க்ஸ் விளையாடலாமா?"

"திரும்ப வலிக்குமா?"

"இனிமே வலிக்காது."

"சரி" என்று ஸ்வேதா சொல்ல, இந்த முறை அவன் கீழே அவள் மேலே என்று அவர்கள் தங்கள் காம பயணத்தை தொடர்ந்தனர்.

காலை ஆறு மணி அளவில் உறங்கி கொண்டு இருந்த ஸ்வேதா உடலில் ஏதோ இனம் புரியாத அவஸ்தை. கண்ணை விழித்து பார்க்க,அவள் மீது படர்ந்து படுத்து கொண்டு இருந்த கிருஷ் அவளின் இரு மார்பகங்களையும் கவ்வி சுவைத்து கொண்டு இருக்க, அவள் முழித்து பார்பதை அறிந்து "Good morning" என்றான். 


அவனை பார்த்து புன்னகைகைத்த ஸ்வேதா, "KK இப்படி தான் Good morning சொல்லுவதா?" என்று கிண்டலுடன் கேட்க, "ஏன் உனக்கு பிடிக்கலையா?" என்று கேட்க, அந்த இன்ப அவஸ்தையில் நெளிந்தபடி "நீங்க இப்படி எனக்கு தினமும் good morning சொல்லி எழுப்புவிங்களா?" என்று கொஞ்சலுடன் கேட்க, அவன் அவள் தொடைகளுக்கு நடுவே தனது இடித்தல் பணியை தொடர்ந்து கொண்டே"கட்டாயம்" என்று சொல்ல, அவன் ஆண்மை வெள்ளத்தில் அவள் பெண்மை நனைந்தது.


திரும்ப இருவரும் உறங்க,சிறிது நேரம் கழித்து அவள் செல்போன் ஒலித்தது. போனை எடுத்து காதில் வைத்து "ஹலோ" என்று சொல்ல,சுமன் ஷெட்டி அடுத்த முனையில், "சொல்லுங்க அப்பா, சரி அப்பா, ஓகே அப்பா" என்று பேசி விட்டு போனை வைத்தாள்.

அவள் போனில் பேசியதை கேட்டு கண் விழித்த கிருஷ் அவளிடம் விலகி படுக்க, "தாங்க்ஸ் KK" என்று சொல்லியபடி தனது saree-யை எடுத்து கொண்டு, பக்கத்தில் இருந்த பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

உடல் களைத்து இருந்தாலும் மனது உற்சாகமாக இருந்ததால், அப்படியே கண்ணை மூடி படுத்து இருந்த கிருஷ், பாத்ரூம் கதவை திறக்கும் சத்தம் கேட்டு கண்கள் திறக்க, ஸ்வேதா வெளியே வந்தாள். 

"KK நான் டீ போட்டு கொண்டு வரேன். நீங்க brush பண்ணிட்டு வாங்க உள்ளே புது brush இருக்கு. டவல் இருக்கு" என்று சொல்லி விட்டு நகர்ந்து போனாள்.

மெதுவாக போய் பல் விளக்கி விட்டு கிருஷ்டைனிங் டேபிள் வர, ஸ்வேதா டீ கொண்டு வந்து வைத்து விட்டு, கதவை திறந்து வாசலில் கிடந்த Times of India பேப்பரை எடுத்து வந்து புரட்டி கொண்டு இருந்தாள்.

"KK இன்னைக்கு சண்டே. அதனால Bread, omlett செய்து தரட்டுமா? இல்லை வேறு ஏதாவது வேணுமா?" என்று கேட்க, அவளின் கன்னத்தை பார்த்து சிரித்தபடி "உன்னோட இஷ்டம்" என்று சொல்ல, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. 

சந்தேகம் வந்து கண்ணாடியில் முகம் பார்க்க, கிருஷ் சிரித்த அர்த்தம புரிந்தது. அவள் கன்னங்கள் இரண்டிலும் பற்கள் தடம் இருக்க,ஓடி வந்து அவனை இழுத்து பிடித்து அவன் கன்னத்தை கடித்து வைத்தாள். 

"ஸ்வேதா நீ என்ன ராட்சசியா" என்று அவன் கத்த, "என் கன்னத்தை கடித்து வச்சியில்ல. அதுனால தான் உன்னை நான் கடிச்சேன்" என்று பதில் சொல்ல கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தான்.

இருவரும் சாப்பிட்டு விட்டு மெதுவாக குளித்து, ஸ்வேதா செய்த லஞ்ச் சாப்பிட்டு விட்டு கிருஷ் கிளம்ப, ஸ்வேதாவுக்கு அவனை வழி அனுப்ப மனமே இல்லை.வேறு வழி இல்லாமல்வாசல் வரை வந்து வழி அனுப்ப வந்தாள்.

வீட்டுக்கு வந்த அவனுக்கு ஹரியிடம் இருந்து போன். "என்னடா காலைல இருந்து கூப்பிடலை"என்று கேட்க, 

"டேய் ஸ்வேதா வீட்ல சாப்பாடு அதுதான்" என்று சொல்ல, 

"மச்சான் இனிமே நம்ம நட்பு சரிபட்டு வராதுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் கலாவை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிறது தான் எனக்கு நல்லது".

"சரி மாம்ஸ் நாம் தூங்க போறேன் டிஸ்டர்ப் பண்ணாதே" என்று சொல்லி விட்டு கிருஷ் போனை வைத்தான்.

மாலை நான்கு மணிக்கு காலிங் பெல் ஒலிக்க, "இந்த ஹரிக்கு அறிவே இல்லை. இப்போதானே சொன்னேன் தூங்க போறேன்னு,இப்போ எதுக்கு வந்தான்" என்று திட்டியபடி கதவை திறக்க, வாசலில் trolley பாக் உடன் பச்சை கலர் டீ ஷர்ட் டில் ஸ்வேதா.

"ஹாய் ஸ்வேதா உள்ளே வா" என்று கிருஷ் அழைக்க உள்ளே வந்த ஸ்வேதா ட்ராலியை அவனிடம் கொடுக்க அதை பெட்ரூமில் வைத்து விட்டு கிருஷ் வர அதற்குள் ஹாலில் உட்கார்ந்து டிவி சேனலை மாற்றி கொண்டு இருந்தாள்.

அவள் trolley bag-கை வைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்து இடுப்பை வளைத்து கொண்டு "என்ன கண்ணம்மா திடீர்னு. போன் பண்ணி இருந்தா நான் உன்னை கூட்டி வந்துருப்பேன் இல்ல".
ஸ்வேதா கண்கள் எங்கேயோ வெறித்தன. "KK நமக்கு இடைல நேற்று இரவு அது நடந்ததுக்கு பிறகுவீட்டில எனக்கு தனியாஇருக்க பிடிக்கல. நான் என்னோட அப்பா அம்மா வரும் வரை நான் உங்க கூடவே இருக்கேன். இப்போ எனக்கு டயர்ட்டா இருக்கு. கொஞ்சம் உங்க ரூம்ல படுத்துக்கட்டுமா" என்று கேட்க, 

"சரி" என்று அவளை கை தாங்கலாக அழைத்து கொண்டு படுக்கையில் படுக்க வைத்து பெட் சீட் போர்த்தி விட்டு வந்தான்.

இரவு பிட்சா ஆர்டர் செய்து விட்டு ஸ்வேதாவை எழுப்ப, அவளும் எழுந்து முகம் கழுவி விட்டு ஹாலில் உட்கார்ந்து பேசி கொண்டு இருக்க, பிட்சா டெலிவரி செய்யப்பட்டது. 

இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு பெட்ரூம் சென்று விட்டு கட்டி அணைத்து கொண்டு பேசி கொண்டு இருந்தனர். "ஸ்வேதா இன்னும் டயர்ட்டா இருக்கா."

"இல்லை இப்போ பரவாயில்லை."

அவன் மார்பில் சாய்ந்து கொண்டு "KK என்னை உங்களுக்கு பிடிச்சு இருக்கா?"

"என்ன ஸ்வேதா புதுசா கேக்குற மாதிரி இருக்கு. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குமே. என்ன திடீர்னு இந்த சந்தேகம்."

"இல்லை நேத்து நான் உங்க கிட்ட கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்ல. KK நான் இங்கே அடுத்த சண்டே வரை இருப்பேன், அதாவது என்னோடparents வர்ற வரைக்கும்.உங்களுக்கு இதுல ஆட்சேபனை இல்லையே."

சிரித்து கொண்டே கேட்டான். "அதுவரைக்கும் என் மனைவியா, எல்லா விஷயங்களையும் நீதான் பாத்துக்கணும்.சரியா"

"சரி தான். எல்லா விஷயத்ளையும் தான். நீங்க போதும் போதும்னு சொல்ற வரைக்கும். போதுமா?"

அடுத்த ஒரு வாரம் ஆபீஸ் வேலை முடிந்த பின் வீட்டுக்கு வந்து சமையல் வேலை செய்யும் ஸ்வேதாவுக்கு கிருஷ் உதவி செய்ய, தினசரி இரவு அவர்களின் களியாட்டம் தொடர்ந்தது.



ஸ்வேதா கிருஷ் இருவரும் எல்லை இல்லாத இன்பத்தை அனுபவிக்க நாட்கள் போனதே தெரியவில்லை. எட்டாவது நாள் ஞாயிறு காலை, சீக்கிரமே ஆறு மணிக்குஎழுந்து விட்ட ஸ்வேதா கிச்சனில் டீ ரெடி செய்து கொண்டு இருக்க,தனது அருகில் ஸ்வேதாவை காணாத கிருஷ் அவளை தேடி கொண்டு கிச்சன் வந்தான். கிருஷ்அவளை பின்னால் இருந்து கட்டி கொள்ள, தடுமாறி போனாள்.

"KK சண்டே காலைல இவ்வளவு சீக்கிரம் உங்களைய யாரு எழுந்து வர சொன்னா. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே"என்று சிணுங்க, அவளை மேலும் இறுக்க கட்டி கொண்டு "செல்ல குட்டி, நீ குளிச்சு fresh-ஆ இருக்க"அவள் கழுத்தை முகர்ந்து கொண்டே,"கச்சேரியை ஆரம்பிக்கலாமா?" என்று முனக,

"ஐயய்யோ திரும்பவா, தாங்காது சாமி" என்று அவள் கெஞ்ச, "சரி நீ டீ ரெடி பண்ணிட்டு வா. நான் அதுக்குள்ள brush பண்ணிட்டு வரேன்"

கிருஷ் சிறிது நேரத்தில் பாத்ரூமில் இருந்து வர அதற்குள் ஆவி பறக்க டீ டைனிங் டேபிளில் இருந்ததுஅருகில் அவன் கனவு கன்னி.

ஸ்வேதா டீ உறிஞ்சி கொண்டே கிருஷ்ணாவை பார்த்து கண்ணசைக்க, அவனும் டீ கப்பை எடுத்து கொண்டு பேப்பர் புரட்ட தொடங்கினான்.

"ஸ்வேதா இன்னிக்கு என்ன Plan?"

டீ குடித்து விட்டு அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் கையை தனது இரு கைகளுக்குள் வைத்தாள்

"நான் சாயந்தரம் வீட்டுக்கு போகணும். வீட்டை கொஞ்சம் சரி பண்ணிட்டு, கிளீன் பண்ணினா நாளைக்கு அம்மா அப்பா வர்றதுக்குள்ள நான் செட்டில் ஆக முடியும்".

"நீங்க முதல்ல உங்க அப்பா, அம்மா கிட்ட நம்ம காதலை சொல்லி எங்க வீட்டுக்கு நிச்சயம் பண்ண வர சொல்லுங்க."

கிருஷ் யோசனையில் ஆழ்ந்து போக, "என்ன KK, எதுக்கு யோசிக்கிறிங்க."

"அம்மா மட்டும் வந்தா போதாதா. அப்பா வேற வரணுமா."

"ரெண்டு பேரும் கட்டாயம் வரணும்"

"இல்லை, நான் அப்பா கூட பேசி பல வருஷங்கள் ஆச்சு"என்று இழுக்க


"இங்க பாருங்க KK உங்களுக்கு அப்பா தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனா எனக்கு மாமனார், மாமியார், நாதனார்னு எல்லாரும் தேவை. புகுந்த வீட்டில பெரியவங்க ஆசீர்வாதம் இல்லாம நான் மருமகளா வர விரும்பலை.அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்" என்று சொல்லி விட்டு கோபமாகஎழுந்து சென்றாள்.

அவள் பின்னாடியே கிருஷ் சென்று, "ஸ்வேதா இப்போ எதுக்கு கோபப்படுற, எனக்கு எங்க அப்பா மேல கோபம் குறைஞ்சுடுச்சு. ஆனா அவரை திடீர்னு கூப்பிட ஒரு மாதிரியா இருக்கு."

"சரி, அப்படின்னா, நீங்க அம்மாவை கூப்பிடுங்க, உங்க அப்பாவை வர சொல்ல வேண்டியது என் பொறுப்பு. ஓகேயா" என்று கேட்க,திரும்ப அவளை கட்டி கொண்டு உதட்டில் முத்திரை பதித்தான்.

"ஆமா இப்படி தான் உடனே முத்தம் குடுத்து என்னை சமாதானபடுத்த வேண்டியது " என்று முணுமுணுத்து விட்டு அவனை காதலோடு பார்க்க,கிருஷ் சிரித்து கொண்டே "நீ இப்படி கோபப்பட்டா, நான் இந்த மாதிரி தான் உன்னை சமாதான படுத்துவேன்."

"KK. விளையாடினது போதும்.முதல்ல நீங்க உங்க அம்மாகிட்ட பேசுங்க, நான் என் மாமனார்கிட்ட பேசுறேன்" என்று சொல்ல,"என்ன... மாமனாரா?. சரி" என்று தலை அசைத்தான்.

தன்னிடம் ஏற்கனவே கலா கொடுத்து இருந்த செல் போன் நம்பரை தேடி அடிக்க, அடுத்த முனையில் கலா போனை எடுத்து"சொல்லுங்க அண்ணி" என்றாள் கலா 

"அப்பாகிட்ட போனை குடும்மா" என்று சொல்ல, 

"அப்பா உங்களுக்கு கால்",

"யார்மா,"

"ஸ்வேதா பெங்களூர்ல இருந்து பேசுறாங்க,"

"ஸ்வேதாவா" குரலில் மகிழ்ச்சி புரண்டு ஓட "இந்த வரேன்"

போனை எடுத்த வாசுதேவன் "சொல்லும்மா ஸ்வேதா, எப்படி இருக்க".

"நல்லா இருக்கேன்அங்கிள். உங்ககிட்ட ஒரு விஷயம் பர்சனலா பேசணும்."

"சொல்லுமா"

"அது வந்து...."

"நீ ஏதோ சொல்றதுக்கு கூச்சபடுற மாதிரி இருக்கு. நான் வேணாம் சொல்லட்டுமா. நீ கிருஷ்ணாவை விரும்புற. நான் சொல்றது சரிதான".

அசந்து போனாள் "எப்படி அங்கிள் சரியா கண்டு பிடிச்சிங்க". 

"இங்க பாரும்மா. நானும் உங்களோட வயசை தாண்டி தான் வந்துருக்கேன்."

"நீங்க பெரிய ஆள்தான் அங்கிள். அவர் கிட்ட பேச சொன்னா, பேச மாட்டேன்னு சொல்லிட்டாரு. அதுனாலதான்" என்று இழுக்க,

"அவனை பத்திதான் உனக்கு நல்லா தெரியுமே ஸ்வேதா. இப்போ நானும் உன் அத்தையும் வந்து உன்னை பெண் கேட்கணும் அதுதான".

"ஆமா அங்கிள்" என்று வெட்கத்தோடு ஸ்வேதா பதில் சொல்ல,

"கவலை படாதே, நான் உன் அத்தை கிட்ட இதை பத்தி பேசுறேன். ஓகேயா" என்று கேட்க

"தேங்க்ஸ் அங்கிள். இந்த உதவியை நான் வாழ் நாள் முழுக்க மறக்க மாட்டேன்."





No comments:

Post a Comment